நாமும் மாட்டையும், மயிலையும் தூக்கிக் கொண்டு திரும்பி போய் விடுகிறோம்!

என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்? மயில் கலவி கொள்ளும் என தெரியாமல்தான் நீதிபதி ஆகியிருக்கிறாரா? இவர் சொன்னதும்தான் தேசிய விலங்கை மாற்றி விடுவார்களா? ராம்கிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையில் நடந்த சம்பவமாக

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மீறி மத்திய அரசு கையெழுத்து!

தமிழகத்தில் நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது. டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில்

சோமாலியா நாடாக மாறப்போகும் தமிழ் திருநாடு…!

1960-ல்  சோமாலியா   மிகப் பெரிய   விவசாய   நாடு. இத்தாலியரின்   பிடிக்குள்   இருந்த   சோமாலியா  ஒரு காலத்தில்  மிகவும்  பசுமை  நிறைந்த   நாடாக   இருந்தது. இத்தாலியரின்   பிடிக்குள்   சிக்கி