கையெழுத்து போடும் நிலையில் ஜெயலலிதா இல்லை: ஃபார்ம் பி-யில் பெருவிரல் ரேகை பதிவு!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல்

ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்; சைகையில் பேசுகிறார்!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகள் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம்விளக்கு கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்

அப்போலோ விசிட்: செய்தியாளர்களிடம் சிக்காமல் சிட்டாக பறந்த ரஜினிகாந்த்!

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 25 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின்

ஜெயலலிதா உடல்நிலை: 4 நாட்களாக மௌனம் காக்கும் அப்போலோ நிர்வாகம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை

ஜெயலலிதா பற்றிய வதந்தி வழக்குகள் எண்ணிக்கை: 52ஆக உயர்வு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக முதலில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்

“ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார்; பேசினார்!”

தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ந் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ்

அப்போலோவுக்கு ராகுல் காந்தி திடீர் வருகை: ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னறிவிப்பின்றி திடீர் பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஆயிரம் விளக்கு கிரீம் சாலையில்

“மக்களுக்காக அதை திரும்பத் திரும்ப செய்வேன்!” – தமிழச்சி

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி, முகநூல் மூலம் வதந்தி பரப்புவதாக ஆளும் அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக போலீசார்,

ஜெயலலிதா உடல்நிலை: தமிழக அரசை விளாசியது சென்னை உயர்நீதிமன்றம்!

வாக்களித்த மக்களை ஒருபொருட்டாக மதிக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில், “முதல்வரின் உடல்நிலை பற்றிய எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதாடிய

“ஜெயலலிதா நலம்; நான் பார்க்கவில்லை; சொன்னார்கள்!” –திருமாவளவன்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வந்தார். அவர் மருத்துவமனைக்குள் பூங்கொத்துடன் போய்விட்டு, சிறிது நேரத்துக்குப்பின் பூங்கொத்து

“முதல்வர் ஜெயலலிதாவை வார்டுக்கே சென்று பார்த்தேன்”: ஆளுநர் அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு