“ராம்குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்”: தந்தை குற்றச்சாட்டு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  ராம்குமார் சிறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார்

கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்: மருத்துவர் ராமதாசுக்கு சமர்ப்பணம்!

சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு