“நானும் அமலாபாலும் பிரிகிறோம்”: மவுனம் கலைத்தார் இயக்குனர் விஜய்!
“நானும் அமலாபாலும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மை தான். திருமணத்துக்குப் பிறகு அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே”
“நானும் அமலாபாலும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மை தான். திருமணத்துக்குப் பிறகு அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே”
மிகவும் துயரத்துடன் இருக்கிறேன். தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமம் சாலியமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்த தோட்டி – தலித் சமூகத்தை சேர்ந்த கலைச்செல்வி என்கிற 20 வயது
எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி. அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை
“அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் வெளிப்படையாக தெரிவித்த புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை கன்னத்தில் அறைந்ததாக, அக்கட்சியின் எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் திடுக்கிடும் புகார் தெரிவித்தார். இப்புகார் தெரிவித்த அடுத்த நிமிடமே
மாநிலங்களவை அதிமுக எம்.பி.யாக 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ
முதல் படமான ‘ரேணிகுண்டா’ படத்திலேயே அனைவரது கவனத்தையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் – தீப்பெட்டி கணேசன். ‘ரேணிகுண்டா’வை தொடர்ந்து ’பில்லா-2’, ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘ஆயிரம் விளக்கு’, ‘நீர்ப்பறவை’,
சுவாதியை வெட்ட பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில், சுவாதியின் ரத்தத்தோடு, இன்னொரு நபரின் ரத்தமும் இருப்பது தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது. இது சுவாதி கொலை வழக்கு
டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவின் கன்னத்தில் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா ஓங்கி நான்கு முறை அறைந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும்
சமீபகாலத்தில் தமிழ் திரையுலகில் மிகவும் ரகசியம் காக்கப்பட்ட விஷயம் அனேகமாக இதுவாகத் தான் இருக்கும். சிம்பு, வெங்கடேஷ் போன்ற பிரபல முன்னணி நடிகர்களுக்கு கூட “கூடுதலாக கால்ஷீட்
மலேசிய தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி, கடந்த 22ஆம் தேதி வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தில், சாதிய