சென்னை கிண்டியில் இயங்கிவரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவைத் திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 22 நாட்களாக, சுவாசக் கருவிகள் உதவியுடன்
முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்ட அறிக்கை வியப்பைத் தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்திக்கும் முயற்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் ஈடுபட்டு வருவதாக தகவல்
“ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்து விடக்கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள்.