“திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவுசெய்து போராட வேண்டாம்!”

SRINIVASA RAGAVAN: இன்னுமொரு முறை அதிகாரத்தின் அடி உன் உடலில் விழலாகாது. அப்படி அடிப்பவன் மீது ஆயிரம் அடிகள் விழ வேண்டும். திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவு

“இந்த மண்டைகள் உடைபடுவது உங்களுக்காகத் தான்…!”

டாஸ்மாக்கை எதிர்த்து அதிகம் உடைபட்டது அவர்களின் மண்டைகள்தான். இப்போது பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து உடைபட்டிருப்பதும் அந்த மண்டைகள்தான். அந்த மண்டைகள் கொழுப்பு எடுத்தவைதான். எதற்கு வெட்டியாய்

தமிழக விவசாயிகள் தற்கொலை நன்கு திட்டமிடப்பட்ட கொலை!

தண்ணீர் இல்லாததால் தான் பயிர் கருகுகிறது. காவேரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்ததால் தான் தண்ணீர் இல்லாமல் போனது. பயிர் கருகியதாலும், முறையான நேரத்தில் விவசாயக் கடன் கிடைக்காமல்

காதல் துரோகியும், நரேந்திர மோடியும்!

ஒரு பையன் ஒரு பொண்ணை காதலித்து வந்தான். நன்றாக ஊர் சுத்தினார்கள். அவள் திருமணத்தை பற்றி கேட்டபோது, “இரண்டு மாதம் பொறுத்துக்கோ. இரண்டு மாதம் முடிவில் தேதியை

நரேந்திர மோடி எனும் கூமுட்டை!

GNANABHARATHI CHINNASAMY: மோடியின் தொலைக்காட்சி பேச்சு ஒரு விஷயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது. இனி அவரிடம் உருப்படியான யோசனை எதுவுமில்லை என்பது தான் அது. தகுதியில்லாத

மோடியை தோற்கடிக்க நாம் கடக்க வேண்டியது பத்தே பத்து அடிகள் தான்…!

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின், நவம்பர் 13, 2016 அன்று கோவாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “50 நாட்கள் பொறுத்துக்

“மோடி சொன்ன 50 நாட்கள் கழிந்தும் மக்களின் சிரமங்கள் குறையவில்லை!” – மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: கறுப்புப் பண ஒழிப்பு வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், மத்திய அரசின் குளறுபடிகள் எல்லாம்

“நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்”: ராகுல், மம்தா போர்க்கொடி!

‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், இன்னும் 3 நாட்களுக்குள் சீராகவில்லை என்றால், நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என

சாமானியர்களை வரி வரம்புக்குள் தள்ளுவதற்காகவே “நோட்டு செல்லாது” நடவடிக்கை!

பணம் வங்கிக்குள் வந்தால் மட்டுமே அது Part of the Systemக்குள் நுழைவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலர் கலரான கதைகளை கூறி வருகிறார். ”If