“அலிகர் தமிழ் பேராசிரியர் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்!” அதிர்ச்சி ரிப்போர்ட்

அலிகர் மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் து.மூர்த்தி (64) இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இரு நாட்களும் அவருக்கு உதவியாக

“நா.முத்துக்குமார் மரணம் நியாயமில்லை”: கமல்ஹாசன் கோபமும், வருத்தமும்!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. நா.முத்துக்குமாரின் இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன்,

“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது.

நா.முத்துக்குமார் மரணம்: தலைவர்கள் இரங்கல்

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய

கலாபவன் மணி மர்ம மரணம்: பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவர் மாமனார்!

நடிகர் கலாபவன்மணி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து உள்பட 3 வகையான ரசாயன பொருட்கள் கலந்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தது

மார்க்ஸ் இருப்பது எது வரை?

மார்க்ஸ் நீங்கள் உயிரோடு இருந்தபோது ஊர் ஊராய் விரட்டப்பட்டீர் நாடு நாடாய் துரத்தப்பட்டீர் இன்று ஒரு புயலைப் போல வெளிப்படையாகவும் ஒரு பூகம்பத்தைப் போல தலைமறைவாகவும் நீங்கள்

கலாபவன் மணி மரணத்தில் மர்மம்: போலீஸ் வழக்குப்பதிவு

பிரபல நடிகர் கலாபவன் மணி விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் கொடுத்ததன் பேரில், இதை ‘இயற்கையாக இல்லாத மரணம்’ என