தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம்
உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கான அறிகுறி என்று இடதுசாரிக் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
“போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்வது, பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். அத்தகைய தவறான முன்னுதாரணத்தை தமிழக
தமிழக காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
“டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அச்சுறுத்த டெல்லி தலைமைச் செயலாளர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுபோல், தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் தன்மையை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக அரசையும்
செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து, ரூ.2000 வரை செல்லுகிற பணமாக மாற்ற வங்கிக்கு வருகிறவர்கள், கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம் ஒன்றை நரேந்திர
நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு பிறந்தநாள். மொழிவாரி மாநிலம் அமைந்து, வரும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு 60 வயது பூர்த்தியாகிறது. இதனையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது.