பிரணாய் ராய் வீட்டில் சி.பி.ஐ. சோதனை: “அடக்கு முறைக்கு என்டிடிவி அஞ்சாது!”

என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் மத்திய மோடி அரசின் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். “இத்தாக்குதலை என்டிடிவி நிறுவனம் சோர்ந்து போகாமல் எதிர்கொள்ளும்”