“மாடுபிடி விளையாட்டுக்கு மதுரைக்கு படையெடுப்போம்”: இயக்குனர் வ.கௌதமன் அழைப்பு!

“மாடுபிடி விளையாட்டில் பங்கெடுக்க  வரும் 14, 15, 16 தேதிகளில்  வீரம் செறிந்த மதுரை மண்ணிற்கு கூட்டம் கூட்டமாக படையெடுப்போம். அதிகார வர்க்கங்களுக்கு தமிழர்கள் யார் என்பதை

தமிழக விவசாயிகள் தற்கொலை நன்கு திட்டமிடப்பட்ட கொலை!

தண்ணீர் இல்லாததால் தான் பயிர் கருகுகிறது. காவேரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்ததால் தான் தண்ணீர் இல்லாமல் போனது. பயிர் கருகியதாலும், முறையான நேரத்தில் விவசாயக் கடன் கிடைக்காமல்

தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுத்த நரேந்திர மோடியுடன் நடிகை கௌதமி ‘த்ரில்’ சந்திப்பு!

காவிரி பிரச்சனையில் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும், தமிழகத்துக்கு எதிராகவும் இயங்கி வருபவர் ‘வெளிநாடு வாழ் இந்திய பிரதமர்’ நரேந்திர மோடி. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி: “தத்துவஞானி” சமஸ் சாப்பிடுவது சோறா? கழிவா?

சமஸ் ஒரு தத்துவ ஞானி. சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். “ஏம்பா கொஞ்சம் உப்பு கொண்டு வா” என்று எளிமையான முறையில் அதற்குத்

குற்றச்செயல்களுக்காக காத்திருக்கும் சில தனிநபர்களின் கூட்டுச் செயல்பாடுகள்!

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கர்னாடக விவசாயிகள், கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும்

பெங்களூரில் தமிழகத்தை சேர்ந்த 50 தனியார் பஸ்களுக்கு மொத்தமாக தீ வைப்பு!

காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பெங்களூரில் மீண்டும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. தமிழர்கள் நடத்தும் கடைகளிலும்

பெங்களூர் அமைதியாக இருக்கிறதா?: மறுக்கிறார் பெங்களூர் வாழ் தமிழர்!

“பெங்களூர் அமைதியாய் இருக்கிறது. ஒரு பாதிப்பும் இல்லை” என்கிற ரீதியில் சிலர் நிலைத்தகவல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மைசூர் ரோடில் TN registration வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. பன்னார்கட்டா அடையார்

“நடிகர் சங்கத்தை கலைக்க வேண்டும்”: தமிழக விவசாயிகள் சங்கம் ஆவேசம்!

“காவிரி பிரச்சனைக்காக போராட முன்வராத நடிகர் சங்கத்தால் தமிழகத்திற்கே தலைகுனிவு” என்றும், “தென்னிந்திய நடிகர் சங்க”த்தை கலைக்க வேண்டும் என்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கஙகளின் ஒருங்கிணைப்புக்

காவிரி பிரச்சனைக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது”: செயற்குழு முடிவு!

“சௌத் இண்டியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்” என தூய தமிழில் (!) பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் “தென்னிந்திய நடிகர் சங்க”த்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் அதன்