காளைகளை தடை செய்து சிங்கங்களை திறந்து விட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு காளைகளை தடை செய்ததன் மூலம் தமிழ் சிங்கங்களை திறந்துவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று இன்று அலங்காநல்லூரில் 5வது நாளாகவும், சென்னை மெரினா கடற்கரை

மெரினா இருளில் வீரகாவியம் படைக்கும் இளைஞர்களின் அற்புத போர் பரணி!

ஓ.பி.எஸ் – சசிகலா கும்பலின் ஏவலர்களான போலீசார், சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கலைந்து போகச் செயவதற்காக, ரூம் போட்டு

அலங்காநல்லூர்: மானத் தமிழர்களின் மறியல் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நேற்று (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு

போர்க்களம் ஆனது அலங்காநல்லூர்: பேரணி, ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி!

மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று