ஜோதிமணி மீது நடவடிக்கை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை!

அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட்டால், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

ஜோதிமணி விவகாரம்: ஜெயிக்கப் போவது கருணாநிதியா? ராகுல் காந்தியா?

ராகுல் காந்தியின் ஆதரவு பெற்றவர் ஜோதிமணி. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பார்வையாளர்களை