“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி” விஷால் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ள நடிகர் விஷால் நாளை (திங்கட்கிழமை) காலை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

0a1f