இனியேனும் காங்கிரஸ் தெற்கிலிருந்து இந்தியாவை அணுகட்டும்!
தபால் வாக்குகள் முடிந்து வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னணி இருக்கத் தொடங்கிய சந்தோஷத்தில் அனைவரும் இருக்க, பிரியங்கா காந்தி ஒரு கோவிலில்
தபால் வாக்குகள் முடிந்து வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னணி இருக்கத் தொடங்கிய சந்தோஷத்தில் அனைவரும் இருக்க, பிரியங்கா காந்தி ஒரு கோவிலில்
டிசம்பர் 13, 2017. சென்னையில் இருந்த வெரைசான் நிறுவன ஊழியர்கள் பதைபதைப்பில் இருந்தனர். அலுவலகத்துக்குள் வழக்கத்துக்கு மாறாக பவுன்சர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். பவுன்சர்களை டிஸ்கொதே பார்ட்டிகளில் பார்த்திருப்போம்.
யாருப்பா யாத்திசை சூப்பர்னு சொன்னது? ஒரு வழியாய் படத்தை பார்த்தோம். பாண்டியப் பேரரசை வென்று தன்னாட்சி மலர்த்திட முயலும் எயினர் சிறுகுடி போராட்டம்தான் கதை என சொல்லி
-கே.என்.சிவராமன் பதிவு- #யாத்திசை ‘Spartacus’, ‘Apocalypto’, ‘300’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் மறவர் குடிகளின் பெருமைகளைப் பேசும் படமே ‘யாத்திசை’. பெரும்‘பள்ளி’கள் என்ற சமூகத்திடம்
ஒடுக்கப்பட்ட மக்களின் வெவ்வேறு காலகட்ட வலியை புனைவு கதையாக கோர்த்து தமிழ் சினிமா போன்ற பெரும் வணிக உலகத்தில் இன்றைய பாசிச விழுதுகளின் அழுத்தங்களை தாண்டி ஒரு
இரண்டு நாட்களுக்கு முன் கேரளத்தில் முதல்வர் ஸ்டாலினும் முதல்வர் பினராயி விஜயனும் ஒன்றாக வைக்கம் தெருவில் நடந்து ஒரு முக்கியமான அரசியல் செய்தியை இந்தியாவுக்கு அளித்தார்கள். அடுத்த
பவானிஸ்ரீயின் பாட்டியை கரடி கடித்து விடும். உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பாட்டியை சிலர் துணியில் மடக்கி தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அப்போது, அன்றைக்குத்தான் போலீஸ் பணியில் சேர்ந்து இருக்கும்
‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தில் 1980களின் மத்தியில் தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்களின் சாயல் தெரிகிறது. இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பாகவே, ”இது முழுக்க முழுக்க கற்பனைக்
(ஜூலை 19, 2020ல், ‘தமிழ் விங்’ இணையதளத்தில், “புலவர் கலியபெருமாள் – தமிழ்த்தேசிய அடையாளக் குறியீடு” என்ற தலைப்பில் ச.பராக்கிரம பாண்டியன் (எ) பாண்டியன் சண்முகம் எழுதிய
இன்னொரு மீ-டூ சர்ச்சை கிளம்பி இருக்கிறது. சொல்லப் போனால் இது #MeToo இல்லை #WeToo. கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷனை சேர்ந்த ருக்மிணி தேவி கலைக் கல்லூரி மாணவிகள் பலர்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கியமான கருத்தியல் மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விளிம்புநிலை மக்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அக்கட்சியின் சாசனம் திருத்தப்பட்டுள்ளது. கடந்த