“இப்ப சொல்லுங்க, சட்டம் அனைவருக்கும் சமம் என்று…!?!” – ஆளூர் ஷாநவாஸ்

சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தவிர, குற்றம்

“திரைக்கதை”யை நேர்த்தியாக எழுத காவல்துறைக்கு சில யோசனைகள்!

ஆரூர்தாஸ் தெரியுமா? பழைய வசனகர்த்தா. பிரபலமானவர். திரைக்கதாசிரியர்தான். ஆனால் நம்மூரில்தான் திரைக்கதை என்ற டைட்டிலுக்கு கீழ் இயக்குநர் பெயர் வரவில்லையெனில் அந்த இயக்குநர் கற்பிழந்தவர் என கருதிவிடும்

ராம்குமார் மர்மச்சாவு: ‘இருமுகன்’ விக்ரம் டெக்னிக்கை போலீஸ் பயன்படுத்தியதா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்கம்பியை கடித்து அவர் தற்கொலை

“மின்கம்பியை கடித்து யாரும் இறந்திருக்கிறார்களா?”: கூகுள் பதில்! 

VIJAYASANKAR RAMACHANDRAN: மின்கம்பியைக் கடித்து யாரும் இறந்திருக்கிறார்களா என்று googleஇல் தேடிப் பார்த்தேன். நான் பார்த்தவரை மூன்று சம்பவங்கள் தான் இருக்கின்றன. இதில் இறப்பு எண்ணிக்கை மூன்று.

“மன்னிச்சிருடா தம்பி ராம்குமார்… இந்த நாட்டில் வாழவே பயமா இருக்கு…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பும் ஏராளமான பதிவுகள் சமூக

(சாதி) சட்டம் தன் கடமையை செய்துவிட்டது…

பிராமண சமூகத்தில் பிறந்த பெண் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் கொலையைச் செய்தவர் என்று “குற்றம் சாட்டப்பட்டு” சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார்

“பெரியார் காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது எனக்கு!” – ஜெயகாந்தன்

1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்கள். பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டின் திறப்பாளர். திரு. டி.எம்.நாராயணசாமி பிள்ளை மாநாட்டின் தலைவர்.

“பெரியாரை அப்புறப்படுத்த நினைப்போரை காலம் அப்புறப்படுத்தி விடும்!”

“பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர்; ஓர் இனத்தின் தலைவர்; ஒரு காலத்தின் தலைவர். ஒரு வரலாற்று நாயகர். பெரியார் தோன்றியிருக்கவில்லையெனில் ஓர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது; நாட்டின் மேல்

‘அவள் விகடன்’, ‘குங்குமம் தோழி’, ‘குமுதம் சிநேகிதி’ நடத்துவோர் கவனிக்க…

செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள். பத்திரிகைத் துறையினருக்கு ஒரு வேண்டுகோள். பெரியார் பெண்கள் பற்றி பேசிய கருத்துக்களை முடிந்த மட்டும் முன்னிறுத்துங்கள். அது நாட்டின் முக்கியத்

“பெரியார் இல்லாத தமிழ் அடையாளம் – பழம்பொருட்காட்சி கூடம்!”

பெரியார் எனும் பெயரை வெறுக்கக் கற்றுத் தந்த பெரியவர்கள் வழியாகவே நான் பெரியாரை அறிந்து கொண்டேன். எனது அரசியல் கல்வி பெரியார் எதிர்ப்பு வழி உருவானது. கம்யூனிசம்,

குற்றச்செயல்களுக்காக காத்திருக்கும் சில தனிநபர்களின் கூட்டுச் செயல்பாடுகள்!

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கர்னாடக விவசாயிகள், கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும்