கருப்பு பண முதலைகளை பாதுகாக்கும் காவல் நாய் தான் அரசாங்கம்!

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

அதானியின் கருப்பு பணத்தில் பிரதமர் ஆனவர் தான் நரேந்திர மோடி!

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

ரஜினிக்கு ஒரு ரசிகன் கேள்வி: “எது புதிய இந்தியா? யாருக்கான புதிய இந்தியா? சொல்லு தலைவா?”

என் பள்ளி பருவத்தில் வீட்டிற்கு தெரியாமல், தாங்கள் நடித்த (ரஜினி) படத்திற்கு சென்று அப்பாவிடம் அடி வாங்கியபோது தங்கள் மீது இருந்த ஒரு முரட்டுத்தனமான அன்பு இப்போதும்

“கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார் மோடி!”

“எல்லோரும் சொல்வதைப் போல, இந்த நடவடிக்கையால் முழுமையாக கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது அல்லது அரைகுறையாகத் தான் முடியும் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. இது கருப்புப் பண

“அன்புள்ள மோடி ‘மாமா’வுக்கு”: வங்கி க்யூவின் நின்றபடி எழுதிய கடிதம்!

அன்புள்ள மோடி “மாமா” அறிய, நீங்கள் நலமென கருதுகிறோம். நீங்கள் ஜப்பானுக்கு போய் சேர்ந்த விவரம் அறிந்தோம். மிகுந்த சந்தோசம். நீங்கள் ஜப்பான் புறப்படும்போது எங்களால் வழியனுப்ப

“யாருகிட்ட…? மோடிடா…”: மரண கலாய் – வீடியோ

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் பிரபலமான காட்சி மீது யாரோ புதிதாக வசனம் சேர்த்து, இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் உலவவிட்டிருக்கிறார்கள்… https://youtu.be/n101EtRD7_k

“மோடியின் புதிய ரூபாய் நோட்டு தீவிரவாதியை கண்டால் அலறும்! ‘எச்சரிக்கை ஒலி’ எழுப்பும்!!”

புதிய ரூவா நோட்டின் சிறப்பம்சங்கள் பற்றி நண்பரின் பதிவு உங்களுக்காக:- வங்கியிலிருந்து புதிதாக வாங்கிய இரண்டாயிரம் ரூபாய்த் தாளோடு நண்பர் ஒருவர் வந்து என்னை சந்தித்தார்.  “எங்கே,

இந்துத்துவ அடையாளங்களுடன் புதிய ரூபாய் நோட்டுகள்: மோடியின் மோசடி நாடகம் அம்பலம்!

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே “500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என ‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ மோடி திடீரென அறிவித்ததாக கூறப்பட்டது. உண்மையிலேயே கருப்பு

பொருளாதார எமர்ஜென்சியை எதிர்த்தால் அரசியல் எமர்ஜென்சி கொண்டு வருவார் மோடி!

நவம்பர் 9, 2016 நள்ளிரவில் இருந்து அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடியை இந்திய மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி சுமத்தி இருக்கிறார். ஒற்றை முடிவால் 15 லட்சம்

இந்தியர்களுக்கு நரேந்திர மோடி! அமெரிக்கர்களுக்கு டொனால்டு ட்ரம்ப்!!

2014 தேர்தல்களின்போது, ‘மோடி ஜெயிக்க மாட்டார், இந்தியாவைப் போல ஒரு நாட்டில் அந்த விபத்து நிகழாது’ என்று தீவிரமாக நம்பியிருந்தேன். ‘நாம் நினைக்கும் இந்தியா இல்லை நாம்

மோடிஜீ, உங்க அறிவை நினைச்சா புல்லரிக்குது… போங்க!

எப்படி ஜீ உங்களுக்கு மட்டும் இந்த ஐடியா வந்துச்சு…ஜீ? அம்பானி, அதானி, சுப்பிரமணியசாமி ஏதாவது சைடிஸ் கொடுத்து இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடங்கி வைச்சாங்களா…. ஜீ? ஏங்க