இந்துத்துவ அடையாளங்களுடன் புதிய ரூபாய் நோட்டுகள்: மோடியின் மோசடி நாடகம் அம்பலம்!

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே “500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என ‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ மோடி திடீரென அறிவித்ததாக கூறப்பட்டது. உண்மையிலேயே கருப்பு

பொருளாதார எமர்ஜென்சியை எதிர்த்தால் அரசியல் எமர்ஜென்சி கொண்டு வருவார் மோடி!

நவம்பர் 9, 2016 நள்ளிரவில் இருந்து அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடியை இந்திய மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி சுமத்தி இருக்கிறார். ஒற்றை முடிவால் 15 லட்சம்

இந்தியர்களுக்கு நரேந்திர மோடி! அமெரிக்கர்களுக்கு டொனால்டு ட்ரம்ப்!!

2014 தேர்தல்களின்போது, ‘மோடி ஜெயிக்க மாட்டார், இந்தியாவைப் போல ஒரு நாட்டில் அந்த விபத்து நிகழாது’ என்று தீவிரமாக நம்பியிருந்தேன். ‘நாம் நினைக்கும் இந்தியா இல்லை நாம்

மோடிஜீ, உங்க அறிவை நினைச்சா புல்லரிக்குது… போங்க!

எப்படி ஜீ உங்களுக்கு மட்டும் இந்த ஐடியா வந்துச்சு…ஜீ? அம்பானி, அதானி, சுப்பிரமணியசாமி ஏதாவது சைடிஸ் கொடுத்து இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடங்கி வைச்சாங்களா…. ஜீ? ஏங்க

கமல்ஹாசன் விதைத்துள்ள முற்போக்கு விதைகள்!

சில திரை ஆளுமைகள், பார்ப்பவர்களின் குணங்கள் மீது செல்வாக்கு செலுத்தி நற்குணங்களை விளைவிக்கவோ நீட்டிக்கவோ செய்வார்கள். நிஜத்தில் எப்படி என்பதை காட்டிலும் அவர் போதிக்க விரும்புவதை திரையில்,

“சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்!”

எதிர்காலம் சோஷலிசத்திற்கே… —————————————————- #புரட்சி ஆரம்பித்து விட்டது… ஆம்; ஆரம்பித்த #ரஷ்யப் #புரட்சி #உலகையே #குலுக்கியது. தொலைபேசி நிலையம், தந்தி அலுவலகம், வானொலி நிலையம், காவல் நிலையம், மின்சாரம், ரயில்வே, வங்கிகள்

“மோடி அரசை விமர்சித்தால் உங்கள் வாய் மேல் செலோ டேப் ஒட்டப்படும்!”

மோடி அரசை விமர்சிப்பவரா நீங்கள்…? உங்கள் விமர்சனத்தின் உக்கிரத்தைப் பொறுத்து, எத்தனை நாள் நீங்கள் உங்கள் வாய் மூலம் ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை அரசு

திப்பு துரோகியாம்! மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர், வாஜ்பேயி தியாகிகளாம்!

“ஆம். நான் திப்புவை கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான்

இந்துத்துவ வானரங்களே, படியுங்கள்: “திப்பு சுல்தான் – விடுதலைப்போரின் விடிவெள்ளி!”

“கிழக்கிந்திய கம்பெனியின் குலைநடுக்கம்!” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில்

“நான் புள்ளி ராஜாவா?”: ‘புள்ளி ராணி’ தமிழச்சிக்கு திலீபன் மகேந்திரன் சவால்!

சுவாதி கொலை வழக்கு விசாரணையில், போலீஸ் ரூட்டுக்கு எதிர் ரூட்டில் பயணித்து ஒருமித்து குரல் கொடுத்த “பேஸ்புக் போராளி”களான திலீபன் மகேந்திரன், தமிழச்சி ஆகிய இருவருக்கும் இடையில்

“இடிக்கும்போது காட்டிய அக்கறையை கட்டும்போது அதிகாரிகள் காட்டியிருந்தால்…?”

“அரசு அதிகாரிகள் கட்டடத்தை இடிக்கும்போது காட்டிய அக்கறையில் சிறிதளவாவது அது கட்டப்படும்போது காட்டியிருந்தால்…?” என்ற ஆதகங்கம் மிகுந்த கேள்வி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. சென்னை போரூர்