அம்பானி மனைவியும், ரிசர்வ் வங்கி ஆளுநர் மனைவியும் சகோதரிகளா?
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று நரேந்திர மோடி திடீரென அறிவித்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கூட பணமில்லாமல் அவர்களை அலைக்கழிக்கத் தொடங்கியதிலிருந்து,
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று நரேந்திர மோடி திடீரென அறிவித்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கூட பணமில்லாமல் அவர்களை அலைக்கழிக்கத் தொடங்கியதிலிருந்து,
‘உலகப் பொது மறை’ என போற்றப்படும் ‘திருக்குறள்’ நூலில், எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய திருக்குறள்களில் ஒன்று இது. 56ஆம் அதிகாரத்தில் ‘கொடுங்கோன்மை’ என்ற தலைப்பின் கீழ்
Godfather 2 படத்தில் Hyman Roth என ஒரு கதாபாத்திரம் வரும். யூதன். Michael Corleone-ன் தந்தை Vito Corleone-ன் உதவியுடன் தொழிலுக்கு வந்திருப்பான். பல தொழில்கள்
எழவு வீட்டில் பல்லிளிக்கும் இழிகுணம் கொண்ட நபும்சகர் – இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகன். பல புத்தகங்களும், பாலாவின் ‘நான் கடவுள்’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ள
‘நீலம்’ அமைப்பை இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து உருவாக்கிய முத்தமிழ் கலைவிழியின் கதை இது. ஒரு தலித் பெண்ணாக அவர் இன்று அடைந்துள்ள உயரத்தின் பின்னால் உள்ள வலிகளும்
“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்
சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல்
கையில் சில்லறை இருந்ததால் கூட்டத்தில் முண்டியடிக்காமல் காத்திருக்கலாம் என்று முடிவு செய்தேன். என்றாலும், கூட்டம் ஏற்படுத்திய செல்வாக்கில் நானும் இடையில் முந்திக் கொண்டேன். ‘பந்திக்கு முந்து’ என்கிற
காளைகளைக் கொடுமை செய்வதாகச் சொல்லி, தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சீராய்வு மனுவைத் தள்ளுபடி பண்ணிய சுப்ரீம் கோர்ட் ஜட்ஜய்யாக்கள் பார்வைக்கு… – இரா.சரவணன் ‘கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குனர்
நான் பிரதமர் ஆனவுடன் வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து, ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாயைப் போட்டுவிடுவேன் – என்று முன்பு நாடகமாடினார்
சில்லறைத் தட்டுப்பாட்டினால் எல்லாத் தொழில்களும் ஸ்தம்பித்து, கதவடைப்பு நடத்தும் எல்லைக்குப் போய் விட்டார்கள். கோதுமை விளைச்சலும், நெல் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வேளாண்மை சீரழிக்கப்பட்டு விட்டது. பஞ்சம்