3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த பாஜக தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாம்!!!

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.  கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியது அதிமுக.

கருப்பு பணத்தை ஒழிக்க மோடி வருகிறார்; கடுகு டப்பாவை மறைத்து வை!

அரசு சொல்லும் அனைத்து செல்லும் அடையாளங்களுடனும் கையில் இருக்கிறது நோட்டு… கொண்டு போனால் காந்தியின் நோக்குநிலை’ மட்டுமல்ல கடைக்காரரின் நோக்குநிலையும் மாறுபடுகிறது. ‘வேற்று கிரகத்துக்கு அனுப்பிய விண்கலம்’

மோடியின் ‘செல்லாது’ அறிவிப்பை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிகைகள்!

‘மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரை “அண்டர் அச்சிவர்” – திறன் குறைந்தவர் – என அட்டைபடத்தில் செய்தி வெளியிட்டது அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை. அப்போது 56

“மோடியின் பாதி மூளை நன்றாக வேலை செய்கிறது!” – பத்திரிகையாளர் சேகர் குப்தா

சாதாரண மனிதனின் மூளை இரு பகுதிகளாகப் பிரிந்து வேலை செய்கிறது; ஒவ்வொன்றும் வெவ்வேறு தொகுப்பு வேலைகளைச் செய்கிறது. அந்த மனித மூளையை ஆட்சியில் இருக்கும் தலைவர் என்று

அம்பானி மனைவியும், ரிசர்வ் வங்கி ஆளுநர் மனைவியும் சகோதரிகளா?

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று நரேந்திர மோடி திடீரென அறிவித்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கூட பணமில்லாமல் அவர்களை அலைக்கழிக்கத் தொடங்கியதிலிருந்து,

மோடியின் “செல்லாது” அறிவிப்பை விளாசும் திருவள்ளுவர்!

‘உலகப் பொது மறை’ என போற்றப்படும் ‘திருக்குறள்’ நூலில், எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய திருக்குறள்களில் ஒன்று இது. 56ஆம் அதிகாரத்தில் ‘கொடுங்கோன்மை’ என்ற தலைப்பின் கீழ்

‘காட்ஃபாதர் 2’ திரைப்படம் சித்தரிக்கும் முதலாளிகள், அரசு, மக்கள், புரட்சி!

Godfather 2 படத்தில் Hyman Roth என ஒரு கதாபாத்திரம் வரும். யூதன். Michael Corleone-ன் தந்தை Vito Corleone-ன் உதவியுடன் தொழிலுக்கு வந்திருப்பான். பல தொழில்கள்

மோடியின் நோட்டு நடவடிக்கையை புகழ்ந்து ‘2.0’ வசனகர்த்தா ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை!

எழவு வீட்டில் பல்லிளிக்கும் இழிகுணம் கொண்ட நபும்சகர் – இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகன். பல புத்தகங்களும், பாலாவின் ‘நான் கடவுள்’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ள

இயக்குனர் பா.இரஞ்சித்துடன் இணைந்து ‘நீலம்’ அமைப்பை உருவாக்கிய முத்தமிழ் கலைவிழியின் கதை!

‘நீலம்’ அமைப்பை இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து உருவாக்கிய முத்தமிழ் கலைவிழியின் கதை இது. ஒரு தலித் பெண்ணாக அவர் இன்று அடைந்துள்ள உயரத்தின் பின்னால் உள்ள வலிகளும்

“கேள்வி கேளுங்கள்! இல்லையேல், 2002ல் குஜராத் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி நம் அனைவருக்கும் நேரும்!”

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

“ரஜினியின் நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டது தான்!”

சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல்