நேற்று வரை “அமாவாசை”; இன்று முதல் “நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ”!

அமரர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ‘அமைதிப்படை’ படத்தில், ஒரு அரசியல்வாதியின் (மணிவண்ணனின்) எடுபிடியாக கூனிக்குறுகி இருந்த ‘அமாவாசை’ (சத்யராஜ்), இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் ‘நாகராஜ சோழன்

சாமானியர்களை வரி வரம்புக்குள் தள்ளுவதற்காகவே “நோட்டு செல்லாது” நடவடிக்கை!

பணம் வங்கிக்குள் வந்தால் மட்டுமே அது Part of the Systemக்குள் நுழைவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலர் கலரான கதைகளை கூறி வருகிறார். ”If

“ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் ஆய்வின் லட்சணம் இவ்வளவுதான்!”

ஜல்லிக்கட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது காங்கேயம் காளைகள் அல்ல; புலிக்குளம் காளைகள். ஜல்லிக்கட்டுக்கு எந்த காளைகளை பயன்படுத்துகிறார்கள் என்றே தெரியாமல், ஜல்லுக்கட்டுக்கு காங்கேயம் காளைகள் தான் பயன்படுத்துறாங்க என்றும், அது

“தமிழர்களை அழிக்க தமிழகத்தில் துணை ராணுவ படை: எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்!”

சத்தீஸ்கர் மாநிலத்தில் 13 வயது ஆதிவாசி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சித்ரவதை செய்து, துப்பாக்கியில் இருக்கும் கத்தியைக் கொண்டு குத்தி கொன்றிருக்கிறது இந்திய துணை ராணுவம்.

உலகை அரசாங்கத்தின் “கண்களால்” பார்ப்பவர்கள்!

டிமானிடைசேஷன் அல்லது ரீமானிடைசேஷன் குறித்து வாசித்த கட்டுரைகளில் மிக முக்கியமான ஒன்றென இதை கருதுகிறேன். இதை தமிழில் மொழிபெயர்த்தால் விரிவான பயன்பாட்டுக்கு உதவும். அதன் அடிப்படைகளிலேயே மிக

“கேஷ்லெஸ் எனும் யூஸ்லெஸ் திட்டத்தால் இந்த நாடு நாசமாய் போகும்!”

அதாவது, ப்ளாக் மணிய ஒழிச்சா அமெரிக்கா – ஐரோப்பா மாதிரி ஆகிருவோமாம்… அட கிறுக்குப் பயலுகளா… அமெரிக்கா – ஐரோப்பாவுல பிச்சைக்காரனே இல்லைனு நெனைக்கிறீங்களா? அட அங்கல்லாம்

“ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி வளர்ச்சி நாட்டுக்கு நன்மையானது அல்ல!” – எம்.ஜி.ஆர்

டில்லியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன் ஆர்.எஸ்.எஸ் அநாகரிகமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் (17.2.1983) குறிப்பிடுகிறார். “கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா?”

“குழந்தைக்கு ‘தைமூர்’ என்று பெயர் வைத்தால் இங்கு யார் குடி மூழ்கிவிட போகிறது?”

இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பெலோருஷ்யாவில் மறுபடியும் அந்த கொடூரமான காண்டவ பர்வம் நிகழ்ந்தது. ஒட்டுமொத்த ஊர் மக்களையும் ஒரு கட்டிடத்திற்குள் தள்ளி அவர்களை ஜெர்மானிய இராணுவம் தீக்கு

நடிகை கரீனா கபூரின் குழந்தை மரணிக்க சபிக்கும் இந்துத்துவ காட்டுமிராண்டிகள்!

15ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படை எடுத்து வந்து, வாளை உறையில் இருந்து உருவி எதிர்த்துப் போரிட ஆளில்லாமல், மாளாத செல்வங்களை கொள்ளை அடித்துக் கொண்டு போன. #தைமூரின் வீரசாகசப் படை

‘மனிதர்களின் இயல்பு அன்பே’ என்பது வண்ணதாசனின் அசைக்க முடியாத நம்பிக்கை!

திருநெல்வேலி புத்தகக் காட்சியில் கவிதை வாசிப்பு முடிந்து இறங்கினேன். அன்றுதான் வண்ணதாசன் அவர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். “உங்களுக்கு எங்களை பிடிக்காதல்லவா?” என மெல்ல நகைத்து கைகுலுக்கினார். ‘சார்…