ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் எம்.ஜி.ஆரின் டூப் –  ஒரு தலித்!

‘தாய்க்கு பின் தாரம்’னு ஒரு படம். 1956-ல எம்.ஜி.ஆர் நடிச்சது. சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்தது. படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி வரும். ரொம்ப பிரபலமான

தமிழர்களுக்கு: இன அடையாளம் தொலைத்த ஒரு ஓநாய் மனிதனின் கதை!

ஒரு காட்டுக்குள் ஒரு ஓநாய். அந்த ஓநாய்க்கு ஒரு மகன் ஓநாய் இருக்கிறது. காடு முழுக்க தேடி அலைந்து தனக்கு உண்ண இல்லையென்றாலும் மகன் ஓநாய் பசியாற

நரேந்திர மோடி எனும் கூமுட்டை!

GNANABHARATHI CHINNASAMY: மோடியின் தொலைக்காட்சி பேச்சு ஒரு விஷயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது. இனி அவரிடம் உருப்படியான யோசனை எதுவுமில்லை என்பது தான் அது. தகுதியில்லாத

மோடியை தோற்கடிக்க நாம் கடக்க வேண்டியது பத்தே பத்து அடிகள் தான்…!

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின், நவம்பர் 13, 2016 அன்று கோவாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “50 நாட்கள் பொறுத்துக்

ஜோதிமணி மீதான வக்கிர தாக்குதல்: ஆபாசம் தான் ஆயுதமா?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணிக்கு எதிராக ஓர் ஆபாச வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டு அதில் வக்கிர கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதைக் கண்டு துவண்டு போகாமல்

“புதுமைத் தலைவி” சசிகலாவின் “பொற்பாதம்” பணிந்து வணங்கிய முதல்வர் ஓ.பி.எஸ்.!

ஆண்டான் – அடிமை முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. இங்கு கட்சித் தலைவரும் தொண்டர்களும் சமமானவர்கள் தான். “கட்சித்தலைவர் உயர்ந்தவர், தொண்டர்கள் தாழ்ந்தவர்கள்” என்ற ஏற்றத் தாழ்வு கூடாது

ஜெ. மரணத்தில் சந்தேகம் நிலவுவதற்கு உயர் நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும்!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூகவலைத் தளங்களில் பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இதே சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று கருத்து தெரிவித்து

நேற்று வரை “அமாவாசை”; இன்று முதல் “நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ”!

அமரர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ‘அமைதிப்படை’ படத்தில், ஒரு அரசியல்வாதியின் (மணிவண்ணனின்) எடுபிடியாக கூனிக்குறுகி இருந்த ‘அமாவாசை’ (சத்யராஜ்), இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் ‘நாகராஜ சோழன்

சாமானியர்களை வரி வரம்புக்குள் தள்ளுவதற்காகவே “நோட்டு செல்லாது” நடவடிக்கை!

பணம் வங்கிக்குள் வந்தால் மட்டுமே அது Part of the Systemக்குள் நுழைவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலர் கலரான கதைகளை கூறி வருகிறார். ”If

“ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் ஆய்வின் லட்சணம் இவ்வளவுதான்!”

ஜல்லிக்கட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது காங்கேயம் காளைகள் அல்ல; புலிக்குளம் காளைகள். ஜல்லிக்கட்டுக்கு எந்த காளைகளை பயன்படுத்துகிறார்கள் என்றே தெரியாமல், ஜல்லுக்கட்டுக்கு காங்கேயம் காளைகள் தான் பயன்படுத்துறாங்க என்றும், அது