“மோடி பஜனை பாடுங்கோ! தேசபக்தியை காட்டுங்கோ!”

இந்தியாவின் பிரதமர் மோடியை குறை சொல்லலாமோ? தப்பு… மகா தப்பு. அவர் சாதாரண ஆள் இல்லை. ரொம்ப நுட்பமானவர். அவரை பாராட்ட எவ்வளவோ இருக்கு. தெரியலைன்னா… படியுங்கோ!

மெத்த படிச்ச முடிச்சவிக்கிகளும், அரசியல் முடிச்சவிக்கிகளும்!

கேட்டான் பார் ஒரு கேள்வி..! கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி, கில்லெட் ரேசரில் சவரம் செய்து, ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து,

“இனி அப்பா இல்லை…” – அழகியசிங்கர்

அப்பா எப்போதும் போல் இல்லை. கண்ணை முழிக்காமல் இருந்தார். கன்னத்தில் லேசாக தட்டி தட்டி காப்பி கொடுத்தேன். குடிக்க விருப்பமில்லாமல் இருந்தார். ஆனால் குடித்தார். கொஞ்ச நேரம்

“இந்த வடநாட்டு கூமுட்டைகள் தான் நமக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்!”

நம்ம கம்பெனில பீகார், ராஜஸ்தான் ஒரிசா, ஆளுக வேலை செய்றாங்க.. மூணு மாசத்துக்கு வேலை பத்துட்டு, அடுத்த மூணு மாசம் ஊருக்கு போயிருவாங்க.. ஒரு செட்டு வந்தா,

“திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவுசெய்து போராட வேண்டாம்!”

SRINIVASA RAGAVAN: இன்னுமொரு முறை அதிகாரத்தின் அடி உன் உடலில் விழலாகாது. அப்படி அடிப்பவன் மீது ஆயிரம் அடிகள் விழ வேண்டும். திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவு

“இந்த மண்டைகள் உடைபடுவது உங்களுக்காகத் தான்…!”

டாஸ்மாக்கை எதிர்த்து அதிகம் உடைபட்டது அவர்களின் மண்டைகள்தான். இப்போது பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து உடைபட்டிருப்பதும் அந்த மண்டைகள்தான். அந்த மண்டைகள் கொழுப்பு எடுத்தவைதான். எதற்கு வெட்டியாய்

சசிகலாவுக்கு எதிரான கோபம் வெடிக்கும் காலம் தூரத்தில் இல்லை!

‘சசிகலாவிற்கு அதிக எதிர்ப்பில்லை’ என்பது போல திருமாவளவனும் வழிமொழிந்துள்ளார் போலிருக்கிறது. நேரடி சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. நாம் சற்றாவது நம்பிக்கை வைத்திருக்கும் பிம்பங்களும் நம் கண் எதிரேயே உதிர்ந்து

தமிழக விவசாயிகள் தற்கொலை நன்கு திட்டமிடப்பட்ட கொலை!

தண்ணீர் இல்லாததால் தான் பயிர் கருகுகிறது. காவேரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்ததால் தான் தண்ணீர் இல்லாமல் போனது. பயிர் கருகியதாலும், முறையான நேரத்தில் விவசாயக் கடன் கிடைக்காமல்

காதல் துரோகியும், நரேந்திர மோடியும்!

ஒரு பையன் ஒரு பொண்ணை காதலித்து வந்தான். நன்றாக ஊர் சுத்தினார்கள். அவள் திருமணத்தை பற்றி கேட்டபோது, “இரண்டு மாதம் பொறுத்துக்கோ. இரண்டு மாதம் முடிவில் தேதியை

ஜெயலலிதா மரணத்தில் எழும் சந்தேகங்களும், தடயவியல் நிபுணர் விளக்கங்களும்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. கேள்வி எழுப்பப்படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார்