“ரஜினி ரசிகர்கள் ஆட்சிக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும்!” – நாஞ்சில் சம்பத்

தந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன். ‘ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே! எதிர்க்கக் கூடியதே!’ எனும் தலைப்பில் இந்த விவாதம்

தந்தி டிவி பட்டிமன்ற நிகழ்ச்சியில் அநாகரிகமாக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்கள்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் நேற்று (யூன் 17) மாலை தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று “திரு. ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது” என்று வாதிட்டேன்.

சானிட்டரி நாப்கினும் மோடியின் நாற்றமும்!

பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு பயன்படுத்தும் நாப்கின்களை ஆடம்பரப் பொருளாக வகைப்படுத்தி வரி விதிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. அது குருதி கசியும் அந்த நாட்களில் நம் தேசத்தில்

ஆர்எஸ்எஸ். போல கம்யூ. கட்சிகளுக்கும் ‘தொண்டர் படை’யும் ‘அணிநடை’யும் அவசியம்!

ஆர்எஸ்எஸ்சினால் தலைமை தாங்கப்படும் பிஜேபி ஒரு பாசிச வன்முறை அரசியல் அமைப்பு. அதனிடம் ஜனநாயகப் பண்புகள் இல்லை. சகலவிதமான நிறுவனங்கள், அரச கட்டுமானங்கள், சிவில் சமூக அமைப்புகள்

மலைகளை அழித்தால் நமது வாழ்வாதாரமும் அழிந்து போகும்!

ஜே.சி. குமரப்பாவின் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளை படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு இடத்தில கூறி இருப்பார்: “இயற்கை வளங்கள் இருவகைப்படுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணெய்

மைய ஆட்சியாளர்கள் அறமற்றவர்கள் மட்டும் அல்ல, வெட்கமும் அற்றவர்கள்!

மைய அரசின் ஆட்சியாளர்கள் அறமற்றவர்கள் மட்டுமில்லை, தங்கள் இழிசெயல்கள் குறித்த குறைந்தபட்ச வெட்கமும் அற்றவர்கள். என்டிடிவி (NDTV) மீது சிபிஐ நடத்தியிருக்கும் அத்துமீறிய சோதனை நடவடிக்கை. ஆங்கில

கவிக்கோ வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்!

பள்ளிக்காலத்தில் எல்லாம் இந்த தொகுப்பைத்தான் கொண்டாடி களிப்போம். காதல், நட்பு, உறவு என எது தோற்றாலும் “டேய் நான் பித்தன் டா” என்று திரிவோம். சமூக பொதுமைகளுக்குள்

நாமும் மாட்டையும், மயிலையும் தூக்கிக் கொண்டு திரும்பி போய் விடுகிறோம்!

என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்? மயில் கலவி கொள்ளும் என தெரியாமல்தான் நீதிபதி ஆகியிருக்கிறாரா? இவர் சொன்னதும்தான் தேசிய விலங்கை மாற்றி விடுவார்களா? ராம்கிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையில் நடந்த சம்பவமாக

சென்னை சில்க்ஸ் விபத்து தரும் பாடம்: காவல் துறையில் ‘சூழல் குற்றப்பிரிவு’ ஏற்படுத்த வேண்டும்!

சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய துணிக்கடை தீவிபத்து அந்த கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. முப்பது மணிநேரம் ஆகியும் தீயை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஊடகங்கள், காவல்

புரட்சியோ, பேரழிவோ, நம் ஆயுளுக்குள்ளேயே பார்த்து விடுவோம் என்றே தோன்றுகிறது!

அது ஒரு ஆவணப்படமென்று நினைக்கிறேன்.. அதில் ஒரு காட்சி வரும். பெருந்திரளான மக்கள் திரளோடு பி.ஜெ.பி.யின் வெற்றி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும். அக்கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களும் சிறுவர்களும்