சுப. உதயகுமாரும், அயோக்கியன் அர்னாப் கோஸ்வாமியும்!

ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கும், அதன் தலைவர் திரு அர்நாபுக்கும் எனது வாழ்த்துக்கள். தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை அறிக்கைகளை வெளிக்கொண்டு வர, உயிரைப் பணயம் வைத்து உழைத்த செய்தியாளர்களைப்

“தலித் என்பதற்காக ஒரு ஆர்.எஸ்.எஸ். நபரை ஆதரிக்க முடியாது!”

நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக தாக்குதல்களையும், கொலைவெறி ஆட்டத்தையும் நடத்திவரும் சங்பரிவார கூட்டத்தின் செயல்களை தடுக்காது மறைமுகமாக ஊக்குவித்து வரும் பா.ஜ.க. ஒரு தலித்தை ஜனாதிபதி வேட்பாளராக

கிரிக்கெட்: “இந்திய இந்துத்துவத்தின் அவல ஓலம் – அர்னாப் கோஸ்வாமி!”

“இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். காஷ்மீரில் இருக்கும் இந்தியர்கள் உட்பட. இல்லையென்றால் இவர்கள்

வேர்களில் இருந்து கசியும் நீராய் அப்பாவின் நினைவுகள் எனக்குள்…

வேர்களில் இருந்து கசியும் நீராய் அப்பாவின் நினைவுகள் எனக்குள்.. ஐந்து வயது வரை நடக்க முடியாது தவிக்கும்போது தோள்களில் தூக்கி திரிந்த காலங்கள்… பனைவெளிகளின் ஊடாக சைக்கிள்

ரஜினியை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்தும் திருமாவின் சிக்கல் இது தான்…!

ரஜினிகாந்த்தை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்துகிறார் திருமா. அவர் அந்த தலைமை எடுக்கலாமே என்ற கேள்விக்கு அந்த நிலை அடைவதற்கான வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காது என்கிறார். அந்த பதில்

“ரஜினி ரசிகர்கள் ஆட்சிக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும்!” – நாஞ்சில் சம்பத்

தந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன். ‘ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே! எதிர்க்கக் கூடியதே!’ எனும் தலைப்பில் இந்த விவாதம்

தந்தி டிவி பட்டிமன்ற நிகழ்ச்சியில் அநாகரிகமாக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்கள்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் நேற்று (யூன் 17) மாலை தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று “திரு. ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது” என்று வாதிட்டேன்.

சானிட்டரி நாப்கினும் மோடியின் நாற்றமும்!

பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு பயன்படுத்தும் நாப்கின்களை ஆடம்பரப் பொருளாக வகைப்படுத்தி வரி விதிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. அது குருதி கசியும் அந்த நாட்களில் நம் தேசத்தில்

ஆர்எஸ்எஸ். போல கம்யூ. கட்சிகளுக்கும் ‘தொண்டர் படை’யும் ‘அணிநடை’யும் அவசியம்!

ஆர்எஸ்எஸ்சினால் தலைமை தாங்கப்படும் பிஜேபி ஒரு பாசிச வன்முறை அரசியல் அமைப்பு. அதனிடம் ஜனநாயகப் பண்புகள் இல்லை. சகலவிதமான நிறுவனங்கள், அரச கட்டுமானங்கள், சிவில் சமூக அமைப்புகள்

மலைகளை அழித்தால் நமது வாழ்வாதாரமும் அழிந்து போகும்!

ஜே.சி. குமரப்பாவின் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளை படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு இடத்தில கூறி இருப்பார்: “இயற்கை வளங்கள் இருவகைப்படுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணெய்