மோடியின் வரி விதிப்பால் ‘யானை புகுந்த வயல்’ ஆனது நாடு!

மக்களை வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை “அழகிய யானை புகுந்த வயல்” உவமை கொண்டு பாண்டியன் அறிவுடை நம்பியை   பிசிராந்தையார் பாடியது. புறநானூற்று பாடல்:

“பிக் பாஸ்’ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்!” – மனுஷ்ய புத்திரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியொன்றில் நான் நுழைந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்டன எண்ணற்ற மர்ம சம்பவங்கள் இந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கின்றன எல்லாவற்றையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார் அதன்

‘பார்ப்பான்’ சர்ச்சை: எஸ்.வி.சேகருக்கு பிரான்ஸ் தமிழச்சி நோஸ் கட்!

தோழர் சுப.வீ எழுதிய மடல் என்பது மானூட அறம் சார்ந்தது. அதற்கு நையாண்டித்தனமாக பதில் அளிப்பதென்றால் தோழர் சுப.வீயோடு மட்டும் வைத்துக் கொள்ளவும். “பிரான்ஸ் தமிழச்சி எனக்கு

‘பார்ப்பான்’ சர்ச்சை: சுபவீ.க்கு எஸ்.வி.சேகர் பதில் கடிதம்!

திரு. சுப.வீ. அவர்களுக்கு, வணக்கம். இன்று நீங்கள் வெளியிட்ட பகிரங்க கடிதத்தை படித்தேன். ஊரறிய நீங்கள் மடல் வரைகிறீர்கள். நான்,  உலக அளவில் தெரிய வேண்டும் என்பதால்

‘பார்ப்பான்’ சர்ச்சை: எஸ்.வி.சேகருக்கு சுபவீ எழுதிய திறந்த மடல்!

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அது குறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர்

“கீழடியில் பிடிமண் எடுத்தது பிற்போக்கா?”

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், ஜூன் 26 அன்று சென்னையில் நடத்தும் “தமிழர் உரிமை மாநாட்டுக்கு” கீழடியிலிருந்து பிடிமண் எடுக்கப்ப்பட்டு, அது மாவட்டங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளோடு

நாம் எதிர்ப்பது இந்துவை அல்ல; ‘இந்துத்துவம்’ என்ற முகமூடி அணிந்திருக்கும் ஆரியத்துவத்தை…!

நியூஸ்7 காணொளியில் பார்த்தீர்களானால், நாராயணனின் முதல் கட்ட முயற்சிகள் யாவும் மதிமாறனை பேசவிடாமல் செய்வதற்கான முட்டுக்கட்டைகள் மட்டுமே. நாராயணன் கோபம் அடைய ஆரம்பித்தது, “யோகா என்பது இந்துகளுக்கே

“ஆரியர்கள் வந்தேறிகள் தான்”: நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு!

வினவு குறிப்பு: ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க பரிவாரங்கள் முதலானோர் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக வரலாற்று அறிஞர்கள் என்ற போர்வையில்

“அரசால் எரிக்கப்படும் நான் ஒளி பெற்று நிற்கிறேன்!” – சுப.உதயகுமார்

நன்றி தோழர்களே! நான் உண்மையானவன், ஒழுக்கமானவன், உறுதியானவன் என்பதை முழுமையாக நம்புகிற, எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்கிற எனது மனைவி, பெற்றோர், குழந்தைகள் ஆகியோருக்கு என் மனமார்ந்த

பாஜக அரசை விமர்சிக்க உலகிலேயே முதன்முதலாக வலைதளம் நிறுவியவர் சுப.உதயகுமார்!

ஓர் இரவு மட்டுமே வாழும் ஈசல் பூச்சிகளை போல தினம் தினம் வாழ்ந்து மடியும் இன்ஸ்டன்ட் போராளிகள், ராக்கெட் வேகத்தில் உயரவுள்ள ரத்தக்கொதிப்பை தவிர்க்க நினைத்தால், இந்த