பார்ப்பன ‘சிந்தனை தொட்டி’யில் நிரம்பி வழிகிறது சாக்கடை…!

”அதான் அனிதாவோட அண்ணன்லாம் படிச்சிருக்காங்கல்ல… அவங்க எடுத்து சொல்லியிருக்கலாமே’’ என்று கேட்கிறார் ஞாநி சங்கரன். அனிதாவின் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக அருவெருப்பான கார்ட்டூன் வரைகிறார்

“நீட் தேர்வு நம்மவாளுக்கு வரப்பிரசாதம்”: குதூகலிக்கும் பார்ப்பன கும்பல் வாக்குமூலம்!

பூனைக்குட்டி வெளியே வந்தது. Thanks,Thuglak Readers’Club. பிராமணக் குழந்தைகளே, நீங்கள் டாக்டராக நல்ல வாய்ப்பு! பிராமணக் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்! உங்களில் பலருக்கு எம்.பி.பி.எஸ். டாக்டராக வேண்டுமென்ற கனவு

அனிதாவுக்கு நீதி கோரி காத்திரமாக போராட 400 பேர்கூட இல்லாத கட்சி தான் திமுக…!

நீங்க என்ன நெனச்சிங்க, திமுக நாடு முழுக்க போராட்டம் பண்ணி தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும்னா? அவங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க? முக்கியமான நான்கு முனைகளில் ரயில

தமிழகத்தில் இருந்து நீட்டை விலக்குங்கள்! இவர்களின் கனவையாவது காப்பாற்றுங்கள்!

பிளஸ் 2-ல் 1190 மதிப்பெண்கள். கட்ஆப் 199.50. ஆனால் NEET தேர்வில்  200 / 700. தன் மருத்துவக் கனவை தீயில் பொசுக்கிவிட்டு, அம்மாவுடன் விசைத்தறி நெசவு

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள்!

தி.மு.கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள், இப்போது அரியலூருக்கு சென்று அனிதாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள போகிறீர்கள், நேரடியாக சென்று துயரத்தின் உச்சத்தில்

இன்னும் எத்தனை தமிழர்களை காவு வாங்கும் ஆரியத்துவம்…?

முத்துக்குமார்… செங்கொடி… அனிதா… இன்னும் எத்தனை தமிழர்களை காவு வாங்கும் ஆரியத்துவம்…? சமூகநீதிக்கு எதிரான மனுநீதியின் கொலைவெறித் தாண்டவம் இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. நீட் தேர்விலிருந்து

குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ‘ரேப்’ சாமியார்!

குர்மீத் ராம்ரஹீமுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ள ஹரியாணா மாநில சி.பி.ஐ நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குர்மீத் தனது தேரா மடத்தைச் சேர்ந்த இரண்டு பெண்

“யோக்கியர்” என்ற கிழிந்த முகமூடிக்குள் இருக்கிறது மோடியின் ஊழல் முகம்!

பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, பண மதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மேல்

எம்ஜிஆர் வளர்த்த கட்சிக்கு நம்பியார் என்ற வில்லன் எப்போதும் தேவைப்படுகிறார்!

ஓ.பி.எஸ்ஸையும், ஈ.பி.எஸ்ஸையும் வளைத்த பா.ஜ.கவால் சசிகலாவையும், தினகரனையும் வளைக்க முடியாதா? ஏன் செய்யவில்லை? அவர்கள் ஒன்றும் திராவிடப் போர்வாள் எல்லாம் கிடையாது. சங்கர மடத்திற்கு தினகரன் போனாரா,

‘தரமணி’: ராம் உண்மையில் அழகான ஒரு மேஜிக்கல் படத்தை கொடுத்திருக்கிறார்!

நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவன். வாரம் தோறும் பாவமன்னிப்பு கேட்க வேண்டுமென்று என் பெற்றோரால் சொல்லி வளர்க்கப்பட்டவன். பாவமன்னிப்பு என்பது வெறும் சடங்கல்ல. மற்றவர்கள் மீது நாம்