அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள்!

தி.மு.கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள், இப்போது அரியலூருக்கு சென்று அனிதாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள போகிறீர்கள், நேரடியாக சென்று துயரத்தின் உச்சத்தில்

இன்னும் எத்தனை தமிழர்களை காவு வாங்கும் ஆரியத்துவம்…?

முத்துக்குமார்… செங்கொடி… அனிதா… இன்னும் எத்தனை தமிழர்களை காவு வாங்கும் ஆரியத்துவம்…? சமூகநீதிக்கு எதிரான மனுநீதியின் கொலைவெறித் தாண்டவம் இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. நீட் தேர்விலிருந்து

குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ‘ரேப்’ சாமியார்!

குர்மீத் ராம்ரஹீமுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ள ஹரியாணா மாநில சி.பி.ஐ நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குர்மீத் தனது தேரா மடத்தைச் சேர்ந்த இரண்டு பெண்

“யோக்கியர்” என்ற கிழிந்த முகமூடிக்குள் இருக்கிறது மோடியின் ஊழல் முகம்!

பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, பண மதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மேல்

எம்ஜிஆர் வளர்த்த கட்சிக்கு நம்பியார் என்ற வில்லன் எப்போதும் தேவைப்படுகிறார்!

ஓ.பி.எஸ்ஸையும், ஈ.பி.எஸ்ஸையும் வளைத்த பா.ஜ.கவால் சசிகலாவையும், தினகரனையும் வளைக்க முடியாதா? ஏன் செய்யவில்லை? அவர்கள் ஒன்றும் திராவிடப் போர்வாள் எல்லாம் கிடையாது. சங்கர மடத்திற்கு தினகரன் போனாரா,

‘தரமணி’: ராம் உண்மையில் அழகான ஒரு மேஜிக்கல் படத்தை கொடுத்திருக்கிறார்!

நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவன். வாரம் தோறும் பாவமன்னிப்பு கேட்க வேண்டுமென்று என் பெற்றோரால் சொல்லி வளர்க்கப்பட்டவன். பாவமன்னிப்பு என்பது வெறும் சடங்கல்ல. மற்றவர்கள் மீது நாம்

விவாதங்களை உருவாக்கியதாலேயே ‘தரமணி’ முக்கியமான படமாக மாறியிருக்கிறது!

தரமணி! படத்தில் வரும் இரண்டு காட்சிகள் மட்டும்தான் கதை. நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் சண்டை ஒன்று. படத்தின் பிற்பகுதியில் தம்பதிக்குள் வரும் சண்டை இரண்டு. இந்த சண்டை

ராம் அவர்களே, பெண்ணுரிமை என்பது டாஸ்மாக் கடையில் பெண்ணும் வாடிக்கையாளர் ஆவதல்ல!

இயக்குநர் ராம் அவர்களே! தங்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘தரமணி’ திரைப்படத்தின் தலைப்பு தற்செயலாக அமைந்திருந்தாலும், படம் பார்த்தவுடன் அதற்கு எதிர்மறையான அர்த்தத்தையே மனதில் உருவாக்கியது என்பதே உண்மை.

மனிதன் மனிதத்தை அடைய வேண்டும்; அல்லது அழிய வேண்டும்!

ஒரு சின்ன விவாதம் நேற்று நண்பர்களுடன் மனிதம் பற்றி. பரவலாக காணப்படும் விவாதம்தான். மனிதம் என கொண்டாடுகிறோம். விரும்புகிறோம். எல்லாம் சரி. ஆனால் மனிதம் என ஒன்று

முதலாளிகளுக்கு பிடிக்காத வார்த்தை ரஜினிக்கும் பிடிக்காது தான்…!

‘‘வேலை நிறுத்தம்!’’ இந்த வார்த்தை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. அதிகாரத்தை தாங்கிப் பிடிப்பவர்களுக்கும் பிடிக்காது. லாபம் ஈட்டிக் கொழுத்துக்கொண்டே இருக்கும் முதலாளிகளுக்குப் பிடிக்காது. பணம் தான் எல்லாம்,

பாஜக.வின் ‘தாதா’ அரசியலும், ‘காட்ஃபாதர்’ திரைப்படமும்!

இந்த நாடு இன்னும் எத்தனை முறைதான் Godfather படத்தை பற்றி என்னை எழுத வைக்கப் போகிறது என தெரியவில்லை. படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் நிழலுலக டான்