“கபட” மோடிக்கு இன்னொரு சலாம் வைக்க காத்திருக்கிறார் கமல்ஹாசன்!

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, “ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது” என திடீரென அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நோட்டுக்களை மாற்றிக்கொள்ள வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும்

கலையை ரசியுங்கள்! தாஜ்மஹாலை கொண்டாடுங்கள்!

தாஜ்மஹால் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களால் அகற்றப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருவது நின்று போய்விடப் போவதில்லை. உத்தரப்பிரதேசம் போன்ற வறுமையில்

அனைத்து மதங்களும் சாரத்தில் ஒன்றே என நம்பினார் காந்தி!

அப்போது விடுதலைத் திருநாளாகக் கொண்டாடப்பட்ட 1946-ம் ஆண்டு ஜனவரி 26 அன்று காங்கிரஸ் சார்பாக காந்தி ஓர் உறுதிமொழியை முன்மொழிந்தார். காந்தியுடன் நெருக்கமாக இருந்த தீவிர நாத்திகரான

ரஜினி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை: அரசியலில் தோற்றவர் அல்ல சிவாஜி!

நடிகர் திலகத்திடம் அரசியல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ரஜினி கூறுகிறார். சிவாஜி தோல்வி அடைந்த அரசியல்வாதி அல்ல. அண்ணா எழுதி பெரியார் தலைமையில் அரங்கேறிய ‘சிவாஜி கண்ட

மேடையில் இருப்போர் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது நேரவிரயம்!

“இந்தக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருக்கிற, எனது பெருமதிப்பிற்குரியவரும் ……. அப்படியானவரும் …… இப்படியானவருமான ……….. அவர்களே, முன்னிலை வகிக்கிற எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய …. அப்படியானவரும் …..

“ஹலோ… அப்போலோ ஹாஸ்பிடல் டயாலிசிஸ் யூனிட்டா?”

“ஹலோ…. Apollo hospital  Dialysis unit aa?” “ஆமாம்மா..” “Dr.Rajesh இருக்காரா? நான் அவரோட அம்மா பேசறேன்… அவர்கிட்ட பேச முடியுமா? காலைல hospital dutyக்கு கிளம்பும்போது

கருப்புத் துணியில் காவி வண்ணம் பூசினால் பளிச்சென துருத்திக்கொண்டு தெரியும்…!

கமல் தனது முகமூடியை அவிழ்க்கத் தொடங்குகிறாரா…? முதலமைச்சராகத் தயாராகிக்கொண்டிருக்கிற கமல்ஹாசனுக்கு அப்படிக் கனவு காணும் உரிமையை அங்கீகரித்து, அவர் ‘டைம்ஸ் நவ்’, ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சிகளுக்கு அளித்த

“கங்கை – காவேரி இணைப்போம்” என்பது தமிழக மக்களை வஞ்சிப்பதற்கான குரல்!

“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பை சேர்ந்த சூழலியலாளர் தோழர் சுந்தர்ராஜன் எழுதுகிறார்:- நதிநீர் இணைப்பு திட்டம் : பசுமை புரட்சிக்கு பிறகு இந்த மண் மீது நிகழ்த்தப்பட இருக்கும்

“எச்.ராஜாவே, நான் பொலிட்பீரோவுக்கு பிறந்தவன் தான்!” – அருணன்

எச்.ராஜாவே, நான் பொலிட்பீரோவுக்கு பிறந்தவன் தான்..இன்னும் உரக்க பேசுவேன் “பொலிட்பீரோவுக்கு பொறந்தவனே.. வாயை மூடடா” என்று என்னை பற்றி அநாகரீகமாக முகநூலில் பதிவு போட்டிருக்கிறார் பாஜகவின் தேசியச்

மேடம், பிரபஞ்சத்தின் எந்த மூலையில் போய் நீங்கள் சொன்னாலும் பொய் பொய்தான்!

Sushma Swaraj at UN: “We made IITs. Pakistan made Lashkar.” மேடம், ஐஐடிக்கள், அணைகள், இஸ்ரோ, அரசியல் சட்ட அமைப்பு அத்தனையும் காங்கிரஸும், நேருவும்