மேடையில் இருப்போர் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது நேரவிரயம்!

“இந்தக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருக்கிற, எனது பெருமதிப்பிற்குரியவரும் ……. அப்படியானவரும் …… இப்படியானவருமான ……….. அவர்களே, முன்னிலை வகிக்கிற எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய …. அப்படியானவரும் …..

“ஹலோ… அப்போலோ ஹாஸ்பிடல் டயாலிசிஸ் யூனிட்டா?”

“ஹலோ…. Apollo hospital  Dialysis unit aa?” “ஆமாம்மா..” “Dr.Rajesh இருக்காரா? நான் அவரோட அம்மா பேசறேன்… அவர்கிட்ட பேச முடியுமா? காலைல hospital dutyக்கு கிளம்பும்போது

கருப்புத் துணியில் காவி வண்ணம் பூசினால் பளிச்சென துருத்திக்கொண்டு தெரியும்…!

கமல் தனது முகமூடியை அவிழ்க்கத் தொடங்குகிறாரா…? முதலமைச்சராகத் தயாராகிக்கொண்டிருக்கிற கமல்ஹாசனுக்கு அப்படிக் கனவு காணும் உரிமையை அங்கீகரித்து, அவர் ‘டைம்ஸ் நவ்’, ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சிகளுக்கு அளித்த

“கங்கை – காவேரி இணைப்போம்” என்பது தமிழக மக்களை வஞ்சிப்பதற்கான குரல்!

“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பை சேர்ந்த சூழலியலாளர் தோழர் சுந்தர்ராஜன் எழுதுகிறார்:- நதிநீர் இணைப்பு திட்டம் : பசுமை புரட்சிக்கு பிறகு இந்த மண் மீது நிகழ்த்தப்பட இருக்கும்

“எச்.ராஜாவே, நான் பொலிட்பீரோவுக்கு பிறந்தவன் தான்!” – அருணன்

எச்.ராஜாவே, நான் பொலிட்பீரோவுக்கு பிறந்தவன் தான்..இன்னும் உரக்க பேசுவேன் “பொலிட்பீரோவுக்கு பொறந்தவனே.. வாயை மூடடா” என்று என்னை பற்றி அநாகரீகமாக முகநூலில் பதிவு போட்டிருக்கிறார் பாஜகவின் தேசியச்

மேடம், பிரபஞ்சத்தின் எந்த மூலையில் போய் நீங்கள் சொன்னாலும் பொய் பொய்தான்!

Sushma Swaraj at UN: “We made IITs. Pakistan made Lashkar.” மேடம், ஐஐடிக்கள், அணைகள், இஸ்ரோ, அரசியல் சட்ட அமைப்பு அத்தனையும் காங்கிரஸும், நேருவும்

கொலு என்பது அடிப்படையில் உயர்சாதி சடங்கு; மதம் அதன் மேல்பூச்சு மட்டுமே!

விகடன் செய்தியின் இரண்டாவது வரி இப்படி சொல்கிறது: “பெரும்பாலான வீடுகளில் கொலு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.” அடிப்படையில் தவறான தகவல். பெரும்பாலான பிராம்மண, வைசிய செட்டிகள்

“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள்!” – பெரியார்

தோழர்களே! இந்த நாடும், இந்த இனமும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதைத் தன்மையும் கொண்டதானால் இங்கு ‘நேரு பார்க்’, ‘காந்தி சவுக்’, ‘திலகர் கட்டடம்’ இருக்கலாமா? இதற்குப் பெயர்தான்

“எங்களுக்கு கடவுளை காட்டியதே பெரியார் தான்!”

காலை ஒரு பொதுநிகழ்ச்சியில் பிஜேபி மாநில நிர்வாகிகளில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி அண்ணனுடன் பேசிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. “ஏன்டா! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்?” என்றார்.

“எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறெந்த பகையும் இல்லை!” – பெரியார்

பெரியார் பேசினார்: “கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல. ஜாதி ஒழிப்பே எனது பிரதான கொள்கை. ஜாதியை ஒழிக்க வழி தேடினேன்… அது மதத்துக்குக் கட்டுப்பட்டது என்றார்கள். எனவே

நமக்கு வாய்த்த ஜனநாயகத்தின் 4 தூண்களும் செல்லரித்து புழுத்து துர்நாற்றம் வீசுகிறது!

நமக்கு வாய்த்திருக்கும் பிரதமர், அதிகாரத்தினை பி.எம்.ஒ அலுவலகத்தில் வைத்திருந்தால் தான் நாடு உருப்படும் என்று நம்புகிறார். நமக்கு வாய்த்திருக்கும் உச்ச நீதிமன்றம் அடிப்படை ’காமன் சென்ஸ்’ கூட