“வரலாற்றுத் துறையிலும் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!” – எழுத்தாளர் பிரபஞ்சன்

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் சமீபத்திய படைப்பு: ‘வைகை நதி நாகரிகம் – கீழடி குறித்த பதிவுகள்’. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. கீழடி ஆய்வின் தொடக்கம், அது வெளிப்படுத்திய வரலாற்றுப்

“காதல் உறவுல ஜனநாயக உணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்!” – 10 லவ் டிப்ஸ்

1.காதல்னா, ஒருத்தரை ஒருத்தர் மெய்மறந்து காதலிக்கிறதுன்னு நினைக்கிறீங்களா? அது அந்தக் காலம் பாஸ்!தன்னோட காதல் தெரிவு தப்பானதுன்னு ஒருத்தர் உணர்கிற பட்சத்தில, அந்தக் காதலை ரத்து செய்றாங்கன்னு

கலைஞர் ஈழத்தமிழ் மக்களை வஞ்சித்தாரா?

“கலைஞர் ஈழத்தமிழ் மக்களை வஞ்சித்தாரா?” இந்த கேள்வி, பிரச்சினைக்குரிய கேள்வி என தெரிந்தே பதிலளிக்கிறேன். Indian state-க்கு என ஒரு கொள்கை இருக்கிறது. அது தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும்

நிஜ சீவலப்பேரி பாண்டியின் வழக்கை நடத்தியவர் ரத்தினவேல் பாண்டியன்!

திமுக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிவு:- உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, அன்புக்கும் மாட்சிமைக்கும் உரிய அண்ணாச்சி எஸ்.இரத்தினவேல் பாண்டியன் இன்று மறைந்துவிட்டார். இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர்

மிஸ்டர் கமல்! ‘பூமி தட்டை’ என சொன்னவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

கமல் கட்சி: ஒரு விமர்சனம் நான் உங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. இதைத்தான் இப்படித்தான் செய்வீர்கள் என நினைத்தேன். மிக கச்சிதமாக அதையே செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது

“கமல் கருத்துக்கள் அனைத்தும் தேசத்தை படுகுழியில் தள்ளக் கூடியவை!” – சாரு நிவேதிதா

என்னுடைய இரண்டு நண்பர்கள் – கமலுக்கு மிக மிக மிக நெருக்கமானவர்கள் – கமலை ஒரு ஜீனியஸ் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கமல்ஹாசனை இலக்கியம் படித்தவர் என்றும்

கமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்!

ஐயா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிகிறார் ஒருவர். திடீரென்று ஒருநாள் தனது தொழிலை மாற்றிக்கொண்டு, “தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கப் போகிறேன்” என்று

கமல் செய்வதற்கு பெயர் “வைணவ அரசியல்”!

கமலரசியல். ஹாஹாஹா… #கமலஹாசர் ஹார்வர்ட்டில் “வணக்கம்” என்று பேச்சைத் தொடங்கினார். பக்ததொண்டாள் “தலைவா” என்று கோஷமிட்டு புளகாங்கிதம் அடைந்தனர். சூப்பர்! கமலஹாசர் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை என்று மண்டையை