நிஜ சீவலப்பேரி பாண்டியின் வழக்கை நடத்தியவர் ரத்தினவேல் பாண்டியன்!
திமுக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிவு:- உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, அன்புக்கும் மாட்சிமைக்கும் உரிய அண்ணாச்சி எஸ்.இரத்தினவேல் பாண்டியன் இன்று மறைந்துவிட்டார். இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர்