நிஜ சீவலப்பேரி பாண்டியின் வழக்கை நடத்தியவர் ரத்தினவேல் பாண்டியன்!

திமுக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிவு:- உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, அன்புக்கும் மாட்சிமைக்கும் உரிய அண்ணாச்சி எஸ்.இரத்தினவேல் பாண்டியன் இன்று மறைந்துவிட்டார். இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர்

மிஸ்டர் கமல்! ‘பூமி தட்டை’ என சொன்னவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

கமல் கட்சி: ஒரு விமர்சனம் நான் உங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. இதைத்தான் இப்படித்தான் செய்வீர்கள் என நினைத்தேன். மிக கச்சிதமாக அதையே செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது

“கமல் கருத்துக்கள் அனைத்தும் தேசத்தை படுகுழியில் தள்ளக் கூடியவை!” – சாரு நிவேதிதா

என்னுடைய இரண்டு நண்பர்கள் – கமலுக்கு மிக மிக மிக நெருக்கமானவர்கள் – கமலை ஒரு ஜீனியஸ் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கமல்ஹாசனை இலக்கியம் படித்தவர் என்றும்

கமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்!

ஐயா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிகிறார் ஒருவர். திடீரென்று ஒருநாள் தனது தொழிலை மாற்றிக்கொண்டு, “தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கப் போகிறேன்” என்று

கமல் செய்வதற்கு பெயர் “வைணவ அரசியல்”!

கமலரசியல். ஹாஹாஹா… #கமலஹாசர் ஹார்வர்ட்டில் “வணக்கம்” என்று பேச்சைத் தொடங்கினார். பக்ததொண்டாள் “தலைவா” என்று கோஷமிட்டு புளகாங்கிதம் அடைந்தனர். சூப்பர்! கமலஹாசர் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை என்று மண்டையை

‘சங்கிகள் இல்லா தமிழகம்’ அமைக்க சூளுரைப்போம்!

எம் மண்ணுக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டப்பட்ட இந்நன்னாளில்…   உலகெங்கும் வாழும் தமிழருக்கும் தமிழகத்தினருக்கும்   இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் வள்ளுவர் தின  

“தமிழை ஆண்டாள்” – கவிஞர் வைரமுத்துவின் முழு கட்டுரை (பகுதி 2)

“தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக்

“தமிழை ஆண்டாள்” – கவிஞர் வைரமுத்துவின் முழு கட்டுரை (பகுதி1)

“தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக்

தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா?

உலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு அரசியலை அணுகுபவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம்.