”அப்பா… வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இல்லாத வலியில் நாங்கள் துடிக்க போகிறோம்…”

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடித்த ‘ச்ச்சின்’ பட்த்தை இயக்கிய இயக்குனர் ஜான் மகேந்திரன், தனது தந்தை – இயக்குனர் மகேந்திரன் மறைவு குறித்து உருக்கமாக கூறியிருப்பது:

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடக்கும் என்று நம்புவோருக்கு பெப்பே…!

தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையை குறை கூறினால் தேசபக்தர்களுக்கு கோபம் வருகிறது. திருவாரூரிலே டிடிவி வேட்பாளர் எஸ்.காமராஜ். அவருக்குப் பரிசுப் பெட்டகம் சின்னம். இன்னொரு சுயேச்சைக்கு குக்கர். அவர்

பா.ஜ.க ஆட்சியை அகற்றுங்கள்: திரை படைப்பாளிகள் வேண்டுகோள்!

இயக்குனர்கள் வெற்றிமாறன், சனல்குமார் சசிதரண், ஆனந்த் பட்வர்தன், ஆஷிக் அபு, கோயி நயினார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரை படைப்பாளிகள் ‘Save Democracy’ எனும் பெயரில்

இரண்டு லேயர் இருக்கும் இந்த தேர்தல் ஒரு சிக்கலான தேர்தல்!

இந்த தேர்தல் ஒரு சிக்கலான தேர்தல். இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். மற்ற தேர்தல்களை போல் இல்லாமல் இந்த தேர்தலில் இரண்டு லேயர் இருக்கிறது.

எதிர்காலத்தில் தேர்தல் இருக்குமா, இருக்காதா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது!

இந்த தேர்தல் பாஜக – காங்கிரசிற்கு இடையிலானதோ அல்லது திமுக – அதிமுக.விற்கு இடையிலானதோ அல்ல. இந்த தேர்தல் இனிமேல் இந்தியாவில் தேர்தல் நடக்கப் போகிறதா இல்லையா

மோடி எப்படி சூப்பராய் தோற்கப் போகிறார் என்று ஒரு கணக்கு போடலாமா?

மோடி எப்படி சூப்பராய் தோற்கப் போகிறார் என்று ஒரு கணக்கு போடலாமா? த.நா.+ கேரளா + ஆந்திரா + கர்நாடகா + ஓடிஸா + மேற்கு வங்கம்

திருமுருகன் காந்தியின் அரசியலில் என்ன பிரச்சினை?

எல்லா காலக்கட்டங்களிலும் தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாத இயக்கங்கள் இருந்தன. பெரியாரே அப்படி உருவாகி வந்தவர்தான். திருமுருகனும் பெரியாரும் ஒன்றிணைவது அங்குதான். பார்ப்பனீய இந்தியாவுக்குள் பார்ப்பனீய அதிகாரம்

உங்களின் விடிவில் நிச்சயம் மார்க்ஸ் இருப்பார்!

Young Karl Marx படத்தில் ஒரு காட்சி வரும். மார்க்ஸ் எழுதிய கட்டுரையை பிரசுரிக்கும் பத்திரிகை அலுவலக வாசலில் காவல்துறை நிற்கும். அவர்களை மார்க்ஸ் கடந்து அலுவலகத்துக்குள்

சிறப்பு விரைவு நீதிமன்றம் வழி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

பொள்ளாச்சியில் அரசியல் செல்வாக்குள்ள ஒரு கும்பல் கடந்த ஏழாண்டுகளாக பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைகளை நடத்திவந்துள்ளனர். இவ்விசயம் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் உரிய கவனம் செலுத்தப்படாத நிலையில்

”சமகால முதலாளித்துவத்துக்கு புரட்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!” – ரகுராம் ராஜன்

“பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கமைப்புகள் பெரும்பான்மையான மக்கள் தொகுதிக்கு எதையும் வழங்குவதில்லை, இதனால் புரட்சி அச்சுறுத்தல் சமகால முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது” என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம்