”ஜெய் ஸ்ரீராம்” கொலைகளும், பருவநிலை மாற்றமும்
பருவநிலை மாற்றத்தைப் பற்றிய எந்தவொரு உரையாடலும் சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பின் ஒரு ஜோக்கை எதிர்பார்க்கிறது. எப்படியேனும் உரையாடலின் திசையை மாற்றும் முனைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஏன்
பருவநிலை மாற்றத்தைப் பற்றிய எந்தவொரு உரையாடலும் சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பின் ஒரு ஜோக்கை எதிர்பார்க்கிறது. எப்படியேனும் உரையாடலின் திசையை மாற்றும் முனைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஏன்
“மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாக போய்விடும்” எப்படி? இதென்ன கேயாஸ் தியரி? அறியாதவர்கள் கவனமாகப் படித்து
பிராமணனாகப் பிறந்த நான் என் மனசாட்சிப்படி உளப்பூர்வமாக இதை எழுதியுள்ளேன். மனசாட்சியின் குரலுக்குச் செவி மடுக்கும் பிராமணர்கள் எல்லோரும் இப்படித்தான் எழுதுவார்கள் என்று நம்புகிறேன் – Gopalakrishnan
ஊடகத்துறையில் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை மட்டுமே வெளியிட வேண்டுமென்று சமீபகாலமாக தமிழகத்தில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், அதனை சரிவர செய்யாதவர்களை வேலையை விட்டு நீக்குவதாகவும் செய்திகள் வருகின்றன.
கூடங்குளம் அணுக்கழிவு மேலாண்மை மையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திரு.தயாநிதி மாறன் அவர்களுக்கு நன்றி. அந்த கேள்விக்கு அமைச்சர் அளித்த அபத்தமான பதில், இந்த விஷயத்தை
ஒரு கொலைகாரன் அவன் கொலை செய்வதை அவனே ஆள் வைத்து வீடியோ எடுப்பானா..? அவனே அதை சமூக வலைத்தளங்களில் பரப்புவானா..? நாம் மாட்டுக்காக அடித்து துன்புறுத்தபடும் வீடியோக்கள்
உத்தரப்பிரதேசத்துக்கு ஆன்மீக பயணம் சென்றிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த நான்கு முதியவர்கள் ரயிலில் இறந்திருக்கிறார்கள். வெப்ப அலைகள் காரணம். அவர்களோடு பயணித்த மற்றவர்கள், ‘வெப்பம் தாங்க முடியாமல் நால்வரும்
1965ஆம் ஆண்டு ’இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ போராட்டத்தின்போது எனக்கு 9 வயது. 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஆரம்பப் பள்ளி மாணவர்களாகிய நாங்கள் ஹைஸ்கூல் மாணவ அண்ணன்மாரோடு
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை போல் தான் மே 23-ம் தேதியின் முடிவுகளும் இருக்குமா? அவ்வாறு இருந்தாலும் அதில் அதிர்ச்சி இல்லை. தேர்தல் கமிஷன் உட்பட
அடிப்படை அரசியல் அறிவை வைத்து யோசித்துப் பாருங்கள்… இதெல்லாம் நடந்தால் ‘IndiaToday + AxisMyIndia’ கணிப்பு.. சரி தான்… 1.ஒரிசாவில் நவீன் பட்நாயக்கின் BJD ஒரு இடத்திலும்
காலநிலை அவசரநிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவிற்கு வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவு அதிகரித்துள்ளது. கார்பன் அளவு அதிகரித்ததும் அதற்கு எடுத்துக்கொண்ட காலமும் கீழே