”சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி!” – வைரமுத்து
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2014-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதைப் பரிசோதித்ததில் 2,600 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம்
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2014-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதைப் பரிசோதித்ததில் 2,600 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம்
அறிவியலின் அற்புதமே தடுமாறி, முயன்று வளர்வதுதான். அது ஒன்றும் மதம் அல்ல. இறுகிப் போய் கெட்டித் தட்டி அருவருக்கும் இறுமாப்பு கொள்ள! மோடியின் இருப்பும் ஜக்கி போன்ற
இன்று அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள். சிந்து சமவெளியில் வசித்த மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்விக்கு மரபணு ரீதியாக ஓரளவுககு விடை கிடைத்திருக்கிறது. இது
ரொமிலா தாபர் பெயரை நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். மதிப்புக்குரிய வரலாற்று அறிஞர். இருபதுக்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை எழுதியவர். கணக்கற்ற ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தவர். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்
தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநர் ஆனதுக்கு வாழ்த்தாட்டியும் பரவாயில்ல, ஏன் கலாய்க்குறீங்கன்னு ஒரு சிலர் கேட்குறாங்க… ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அப்போ “1000 பேர் சாக வேண்டியது, நல்ல
இன்று காலை தான் ரஜினிகாந்த் காஷ்மீர் விஷயத்தில் ஒரு மட்டமான கருத்தை சொல்லியிருந்தார், இப்போது விஜய் சேதுபதி சொல்லியிருக்கும் கருத்தை கேளுங்கள்.. கேள்வி: காஷ்மீர் விவகாரம் பற்றி
பருவநிலை மாற்றத்தைப் பற்றிய எந்தவொரு உரையாடலும் சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பின் ஒரு ஜோக்கை எதிர்பார்க்கிறது. எப்படியேனும் உரையாடலின் திசையை மாற்றும் முனைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஏன்
“மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாக போய்விடும்” எப்படி? இதென்ன கேயாஸ் தியரி? அறியாதவர்கள் கவனமாகப் படித்து
பிராமணனாகப் பிறந்த நான் என் மனசாட்சிப்படி உளப்பூர்வமாக இதை எழுதியுள்ளேன். மனசாட்சியின் குரலுக்குச் செவி மடுக்கும் பிராமணர்கள் எல்லோரும் இப்படித்தான் எழுதுவார்கள் என்று நம்புகிறேன் – Gopalakrishnan
ஊடகத்துறையில் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை மட்டுமே வெளியிட வேண்டுமென்று சமீபகாலமாக தமிழகத்தில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், அதனை சரிவர செய்யாதவர்களை வேலையை விட்டு நீக்குவதாகவும் செய்திகள் வருகின்றன.
கூடங்குளம் அணுக்கழிவு மேலாண்மை மையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திரு.தயாநிதி மாறன் அவர்களுக்கு நன்றி. அந்த கேள்விக்கு அமைச்சர் அளித்த அபத்தமான பதில், இந்த விஷயத்தை