இத்தனை இடர்பாடுகளுக்கும் இடையே தான் நீதிக்காக காத்திருக்கிறது பாஞ்சாங்குளம்!
கும்பல் தீண்டாமையும், இடைநிலை சாதி மனோபாவமும்! அது ஒன்றும் ஷாப்பிங் மால் அல்ல. சுமார் 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்ட சிறிய பெட்டிக்கடை.
கும்பல் தீண்டாமையும், இடைநிலை சாதி மனோபாவமும்! அது ஒன்றும் ஷாப்பிங் மால் அல்ல. சுமார் 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்ட சிறிய பெட்டிக்கடை.
பெரியாரின் சிந்தனைகளில் சில… * யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. * ஒரு காலத்து
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தியாகராஜ நகர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தேன். அந்த ஆசிரியரோ வகுப்பறையில் சில மாணவர்களை நிற்க வைத்து
தாலி கட்டும்போது இந்த பெண் அடையும் மகிழ்ச்சி மனநிலை குறித்து எல்லாரும் சிலாகித்து எழுதுகிறார்கள். இப்படித்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஒருவகையில் தாலி கட்டும்போது பெண்கள்
காலனிய பிரிட்டிஷ் ஆட்சியில், 50 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததால், அந்தமான் சிறையிலிருந்து ஆர்எஸ்எஸ் பெருந்தலைவர் சாவர்க்கர் 12
“ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் அறியாதவர்கள் கூட சுதந்திரத்திற்காக ஏங்குகிறபோது… மதவாதம் அனைத்திலும் அதன் அசிங்கமான தலையை உயர்த்தியுள்ளது, அம்மணப்பட்டும் நிற்கிறது. இந்து மக்கள்தொகை பெரும்பான்மையாக இருப்பதால் இந்தியாவில்
பிராமண உயர்வுவாதம் பற்றி நான் பேசும் போதெல்லாம் பிராமணர்கள் என் பதிவில் வந்து அப்படி எதுவும் இல்லை என்று வழக்காடுவார்கள். இப்போது பில்கிஸ் பானோ குற்றவாளிகள் விடுதலை
ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோருடன் ஆர்எஸ்எஸ்ஸை ஒப்பிடுகிறோம். ஆனால் அவர்களையும் விஞ்சும் விஷயம் ஒன்று ஆர்எஸ்எஸ்ஸிடம் இருக்கிறது. ஹிட்லரும் முசோலினியும் முதல் உலகப் போரில் ராணுவத்தில் பணியாற்றியவர்கள்.
ராமராஜ்யம் என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டது. முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வாக்குரிமையை மறுக்கும், காசியை தலைமை இடமாகக் கொண்ட, 790 பக்கங்கள் கொண்ட புதிய அரசியலமைப்பு வரைவை சங்பரிவார் அமைப்புகள்
A Tryst with Destiny ———————- 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு
கொரோனா பெருந்தொற்றால் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட உடனடிப் பாதிப்புகளை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அரசு எடுக்க வேண்டிய குறுகிய, நீண்ட கால நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது, “பெருந்தொற்றும் பொருளாதாரக்