’விருமாண்டி’ படத்தில் “கீழ்வெண்மணி” என்றவுடன் பேய்க்காமன் முகம் ஏன் மாறுகிறது?
‘மேடத்துக்கு தஞ்சாவூர்னு கேள்விப்பட்டேன்..’ ‘ம்ம்…’ ‘ப்ராப்பர் Tanjore ங்களா?’ ‘ப்ராப்பர் இல்ல…கீழ்வெண்மணி’ ‘விருமாண்டி’ திரைப்படத்தில் ஏஞ்சலா காத்தமுத்துவிற்கும் பேய்க்காமனுக்கும் நடக்கும் இந்த உரையாடலின் போதுதான் முதலில் கீழ்வெண்மணி











