“25 ஆயிரம் திரையுலகினர் கையெழுத்துடன் ஆளுநரிடம் மனு!” – விஷால்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9

காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகள்: தமிழ் திரையுலகினர் மவுன போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர்

தள்ளிப் போகிறது ரஜினியின் ‘காலா’ ரிலீஸ்!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு லைகா நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்நிறுவன்ம் வெளியிட உள்ள ரஜினியின் ‘காலா’ திரைப்படம் வருகிற (ஏப்ரல்) 27ஆம் தேதி வெளியாகாது

தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் பாதிப்பு!” – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தம் குறித்து திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: படப்பிடிப்பு பணிகள் நடக்காததால் 2 லட்சம்

தயாரிப்பாளர்கள் நடத்துவது வேலை நிறுத்தம் அல்ல; தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி!” – விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்தும் போராட்டத்தை வேலை நிறுத்தம் என்பதை விட, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி என்றே கருதுகிறோம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க

தமிழ், மலையாள படங்களை தொடர்ந்து தெலுங்குக்கு போகும் இளம் இசையமைப்பாளர்!

தமிழ், மலையாளப் படங்களுக்கு இசையமைத்து, குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்துள்ள இளம் இசையமைப்பாளர்  ஜஸ்டின் பிரபாகரன், தெலுங்கு படவுலகிலும் அறிமுகமாக இருக்கிறார். “நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின்

“நான்  நடிக்க இருப்பதாக வெளியான செய்தி – வதந்தி”: திவ்யா சத்யராஜ் அறிக்கை

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான  செய்தியை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நடிக்கப்

காவிகளின் “ஜீ” தமிழில் புழக்கத்துக்கு வந்த கதை!

“ஜீ… இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாஸ் பண்ணிவிடுங்களேன்…”,  “செம ஜீ… சூப்பர்…” என இன்று ஏதோ ஒரு விதத்தில் இந்த ‘ஜீ’ தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை தனது

தமிழகம் விரைவில் லெமூரியா கண்டம் போல அழிந்து போகும்!

தமிழக பீஜேபி தலைவர்களில் எனக்குந் தெரிந்த ஒரே ஒரு நேர்மையான மனிதர் திருவாளர் இல.கணேசன் மட்டுமே. அவர் தான் ஒளிவு மறைவு இல்லாமல், “தேசத்தின் நலனுக்காக தமிழகத்தை

பிராமண ஆன்மீக முறையை பின்பற்றும் ஒருவர் இயேசு பற்றி பேசுவது வெறுப்பு அரசியல்!

“ரமணர் மாதக்கணக்கில் சாப்பிடாமல் பாதாள லிங்கத்தின் அருகில் தவமிருந்தார். பூச்சிகள், புழுக்கள் எல்லாம் அவர் உடம்பை தின்றுகொண்டு இருந்தன. அப்படியும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. பின்னர் ஆசிரமத்தில்

‘இயேசு vs ரமணர்’ என்ற சர்ச்சை பேச்சு: இளையராஜா வீடு முற்றுகை!

முன்னாளில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவரும், இந்நாளில் பட வாய்ப்பு இல்லாமல் யூ-ட்யூப் பார்த்து பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பவருமான இளையராஜா, சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது: உலகத்தில்