தூத்துக்குடி படுகொலையை கண்டித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது!

மக்களின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100வது நாள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13

பாஜக சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர் ‘ஹாயாக’ வந்தார்! ஜாமீன் வாங்கி சென்றார்!!

தமிழக பாஜக நிர்வாகியும், மேடை நாடக சிரிப்பு நடிகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

மன்சூர் அலிகானை தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது!

பசுமை சாலை மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சேலம் பியூஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் அதே

கோலி சோடா 2 – விமர்சனம்

வடசென்னையில் மருந்துக்கடை வைத்திருக்கும் சமுத்திரகனி, யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாய் வெளியூர் தப்பிச் செல்ல எத்தனிக்கும் காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. போலீசார் அவரை பிடித்துக் கொண்டுபோய் போலீஸ்

‘பிக்பாஸ்-2’ வீட்டில் நடிகை ஓவியா! பெண் போட்டியாளர்கள் அப்செட்!

விஜய் டிவியின் ‘பிக்பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சி இன்று (17-06-2018) ஆரம்பமானது. இதை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், 9 பெண் போட்டியாளர்களையும், 7 ஆண் போட்டியாளர்களையும்

“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள்”: அறிமுக இயக்குனர் ஆவேசம்!

“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது” என்று ஆவேசமாக கூறினார் ‘ஆந்திரா

‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…!

ஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே.பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் ‘ஆந்திரா மெஸ்’. ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

கவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த முற்போக்கு பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது 55) கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்களால்

தமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ

தமிழாற்றுப்படை’ வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையை, கவிஞர் வைரமுத்து சென்னை நாரதகான சபாவில் 13-06-2018 அன்று அரங்கேற்றினார். கலை இலக்கியவாதிகளும், பொதுமக்களும் பெரும் திரளாகக்

“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்?”: கவிஞர் வைரமுத்து கேள்வி!

‘தமிழாற்றுப்படை’ வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையை, கவிஞர் வைரமுத்து சென்னை நாரதகான சபாவில் இன்று (13-06-2018) அரங்கேற்றினார். கலை இலக்கியவாதிகளும், பொதுமக்களும் பெரும் திரளாகக்