வாட்ச்மேன் – விமர்சனம்
30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தால், அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால் அதுவே ‘வாட்ச்மேன்’. ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்க்கவே
30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தால், அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால் அதுவே ‘வாட்ச்மேன்’. ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்க்கவே
சற்றே இருட்டான அறை. இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மேக்கப்போடு அந்த நடிகர் கோபமாக டிவியில் செய்திகளை கேட்கிறார்.. செய்தியில் ஸ்டாலின் ‘அந்தக் கலைஞரின் மகனாக இருக்கும்
லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 10ஆம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ள நிலையில்,
சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே
டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும்
எல்லா சம்பவங்களையும் வெறும் தினச் செய்திகளாகவே கடந்து செல்லும் சமகால சூழலில், மக்களைக் கொன்று தின்னும் பெருமுதலாளிகளின் கோரமுகத்தினை உக்கிரமாய் பதிவு செய்கிறது உறியடி2. தேர்தல் சமயத்தில்
விவசாயத்தை அடிப்படையாக்க் கொண்ட கிராமத்தில் நாயகன் ஜெய்க்குமார் ஒரு விவசாயி. மனைவி ஜெனிபர், மகன் ஆகாஷ் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகனை அதிக
இது தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, காங்கிரஸின் மக்கள் சாசனம். தேர்தல் அறிக்கை என்பது சமூக நீதி, வளர்ச்சி, மேம்பாடு, நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்து
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடித்த ‘ச்ச்சின்’ பட்த்தை இயக்கிய இயக்குனர் ஜான் மகேந்திரன், தனது தந்தை – இயக்குனர் மகேந்திரன் மறைவு குறித்து உருக்கமாக கூறியிருப்பது: