”தேர்தல் முடிந்த பிறகு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பிரதமரை முடிவு செய்வோம்!” – சந்திரபாபு நாயுடு
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அதில் பிரதமர் பதவிக்கான போட்டியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி











