”சூரியனால் முடியவில்லை; இந்தியால் மட்டும் எப்படி முடியும்?”: வைரமுத்து கேள்வி
கவிஞர் வைரமுத்து ட்விட்: ”சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்துவிட முடியும்?”
கவிஞர் வைரமுத்து ட்விட்: ”சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்துவிட முடியும்?”
”ஒரே நாடு ஒரே மொழி! அது இந்தி மொழி தான்” எனும் பொருள்பட கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக, கர்நாடக, தெலுங்கானா,
இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று ’இந்தி தினம்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவருமான
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சின்னத்திரை நடிகர் கவின், சக போட்டியாளர்களான நடிகைகள் ஷெரின், அபிராமி, சாக்ஷி
லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ப்ரதீக் பப்பார்
“நாமறிந்த ஒரு பிரபல பெண் அரசியல்வாதியின் ஆளுமை, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் குயின்’ வெப் சீரியலின்
அஞ்சலி, யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளுடன் தொடங்கியது.
அறிவியலின் அற்புதமே தடுமாறி, முயன்று வளர்வதுதான். அது ஒன்றும் மதம் அல்ல. இறுகிப் போய் கெட்டித் தட்டி அருவருக்கும் இறுமாப்பு கொள்ள! மோடியின் இருப்பும் ஜக்கி போன்ற
‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, ‘விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என
இன்று அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள். சிந்து சமவெளியில் வசித்த மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்விக்கு மரபணு ரீதியாக ஓரளவுககு விடை கிடைத்திருக்கிறது. இது
எல்.எஸ்.தியன் பிக்சர்ஸ் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை எல்.எஸ்.பிரபுராஜா எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் தருண்கோபியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவருடன்