“பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான படம் ‘கபாலி’”: ரஜினி நன்றி அறிக்கை!

பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனது நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதற்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஜினி பங்கேற்கும் ‘2.0’ படப்பிடிப்பு: பூந்தமல்லியில் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் விஞ்ஞானி, எந்திர மனிதன் ஆகிய இரு தோற்றங்களில் நடித்த ‘எந்திரன்’ படம் 2010-ல் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இதனால் இதன் இரண்டாம் பாகத்தை

அமலாபால் – இயக்குனர் விஜய் விவாகரத்து: அடுத்த வாரம் அறிவிப்பு!

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அமலாபால். இவர் 2010ஆம் ஆண்டு ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் படவுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ‘சிந்துவெளி’, ‘மைனா’, ‘தெய்வத் திருமகள்’,

பிரபுதேவா நடிப்பில் விஜய் இயக்கும் ‘தேவி’ செப். 9ஆம் தேதி ரிலீஸ்!

பிரபுதேவா – தமன்னா நடிப்பில் விஜய் இயக்கும் படம் ‘தேவி’ இந்த திரைப்படத்தை பிரபுதேவாவும், அவருடன் இணைந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில்  டாக்டர். கணேஷும் தயாரித்து வருகின்றனர்.

சல்மான் கான் விடுதலை: “மான்களை கொன்றவன் எவன்டா?”

மான் வேட்டை வழக்கிலிருந்து நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனில், மான்களை கொன்றவன் எவன்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998ஆம்

‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்கள் பாராட்டுகிறார்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்களான ‘தீக்கதிர்’ ஆசிரியர் குமரேசன், ‘காட்சிப்பிழை’ ஆசிரியர் சுபகுணராஜன் ஆகியோரின் பதிவு:- குமரேசன்: கபாலி படம் பார்த்துவிட்டேன்.

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்: ரசிகர்களை வணங்கினார்!

அமெரிக்காவில் ஓய்வில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிறு) இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்கத் திரண்டிருந்த ரசிகர்களை அவர் வணங்கினார். பா.இரஞ்சித்

“விட்றாத ரஞ்சித்து… விட்றாத…!”

என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குமுன் நான் ‘கத்தி’ – ‘மெட்ராஸ்’ கதை சம்பந்தமாக எழுதிய பதிவு என் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அது பலரை சென்றடைந்தபோது,

“மலேசிய தமிழரின் நிஜ பிரச்சனையை தைரியமாக சொல்லும் ‘கபாலி’க்கு உலகத்தமிழனின் நன்றி!”

சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து

‘கபாலி’ இயக்குனருக்கு வாழ்த்துக்களும், ஒரு விளக்கமும்!

தலித் இனத்தின் தலைவராக வரும் ரஜினிகாந்த்! தனது கதையில் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாமல், ரஜினிக்காக என்று கதை செய்யாமல், வித்தியாசமாக அதே சமயம், ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளார்