ஈழத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்க யாழ்ப்பாணம் செல்கிறார் ரஜினிகாந்த்!

ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, அடுத்த (ஏப்ரல்) மாதம் 9ஆம் தேதி யாழ்ப்பாணம் நகரில் நடைபெறுகிறது.

‘2.0’ படப்பிடிப்பில் பத்திரிகை யாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. காலை சுமார் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ்

“பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் ‘ப.பாண்டி’ படம்!” – இயக்குனர் தனுஷ்

நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் ‘பவர்பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். இவருடன்

தமிழில் விஷ்ணு மஞ்சு அறிமுகமாகும் படத்துக்கு ‘குறள் 388’ என்ற தலைப்பு ஏன்?

தெலுங்கு முன்னணி நாயக நடிகரான மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் பல் படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடித்ததில்லை. தற்போது கார்த்திக்

“தனுஷூக்கு சாதகமாகவே மருத்துவ அறிக்கை இருக்கிறது!” –தனுஷ் வழக்கறிஞர்

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), அவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ் என

தனுஷ் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிப்பு: உயர் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல!

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்(60), அவரது மனைவி மீனாட்சி(55) ஆகியோர், நடிகர் தனுஷ் தங்கள் மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். தங்களுக்கு

ஒரு முகத்திரை – விமர்சனம்

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களால் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை சொல்ல வந்திருக்கிறது ‘ஒரு முகத்திரை’. கதை நாயகிகளான அதிதி ஆச்சர்யா, ஸ்ருதி ஆகிய இருவரும் ஒரே   கல்லூரியில்

சந்திரஹாசன் நடித்துள்ள நகைச்சுவை படம்: ‘அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க’

ஒரு முதியோர் இல்லம். முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைகொடுக்கும் நண்பர்கள், இறுதியில்

‘பக்கா’: விக்ரம் பிரபு  ஜோடி நிக்கி கல்ராணி  –  பிந்து மாதவி!

‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’. விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

திரைப்பட கல்வி நிலையம் துவங்குகிறார் இயக்குனர் பாரதிராஜா!

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று, தமிழ் திரையுலக இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில்

“ராஜா இதை பாலுவிற்கு செய்திருக்க வேண்டாம்!”

நான் மிக மதிக்கும் நேசிக்கும் ஆளுமைகளில் ஒருவர் எஸ்.பி.பி. சமயங்களில் என் தந்தையைப் போலவே அவரை உணர்வேன். அவருடைய நேர்காணல்களில் அத்தனை மென்மையும் நேசமும் இணக்கமான உபதேசங்களும்