ப.பாண்டி – விமர்சனம்

தேசிய விருது பெற்ற நடிகராகவும், பல விருதுகள் பெற்ற படங்களின் தயாரிப்பாளராகவும் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள தனுஷ், முதன்முதலாக இயக்கியுள்ள படம் என்பதாலும், நல்ல கதைகளில்

பிரபுதேவா முதன்முதலாக எழுதிய பாடல்: கும்பகோணத்தில் படப்பிடிப்பு!

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தை

‘பள்ளிப் பருவத்திலே’ கதையை கேட்டு பாராட்டிய வைரமுத்து, கே.எஸ்.ரவிகுமார்! 

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக டி.வேலு தயாரிக்கும் படம் ‘பள்ளிப்பருவத்திலே’. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம்  நாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக

சரத்குமாருக்கு விஜயபாஸ்கர் ரூ.7 கோடி கொடுத்தாரா?: நடிகை ராதிகாவுக்கு சம்மன்!

இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகரில் பண விநியோகம் தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர்

ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி படத்தில் நடிக்கும் பழம்பெரும் தென்னிந்திய நடிகை!

உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி, இந்தியாவை பின்புலமாகக் கொண்டு உருவாக்கி வரும் “பியாண்ட் த கிளவுட்ஸ்” (Beyond The Clouds) படத்தில் தென்னிந்தியாவின் பழம்பெரும்

டெல்லியில் அமைச்சர் பொன்.ராதாவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்!

மத்திய இணையமைச்சர் பொன்.ராதா‌கிருஷ்ணனின் டெல்லி அலுவலகத்துக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று சென்றார். அவரை பொன். ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த தகவலை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில்

விஷால் கோரிக்கைக்கு சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு: “சிறுபடங்கள் ஓடுவதே விமர்சனங்களால் தான்!”

நெருப்புடா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்ட ஒரு விழாவாக அமைந்திருந்தது. சிவாஜி அய்யாவின் குடும்பத்திற்கே உரிய

விமர்சன விவகாரம்: விஷால் கோரிக்கைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை!

புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெருப்புடா’. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

“பட விமர்சனத்தை 3 நாட்கள் கழித்து வெளியிடுங்கள்”: விமர்சகர்களுக்கு விஷால் கோரிக்கை!

ஒரு படத்தின் விமர்சனத்தை 3 நாட்கள் கழித்து வெளியிடுமாறு விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம்

எழுத்தாளர் சுஜாதாவின் செல்லப்பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகி!

‘வில் அம்பு’ படம் மூலம் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களின் உள்ளங்களையும்  கொள்ளை அடித்துச் சென்ற சாந்தினி தமிழரசன், தற்போது ‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ புகழ்

“என் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் திரையுலக  பின்னணி கலைஞர்கள்!” – விஜய் சேதுபதி 

சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள்   திரையுலக பின்னணி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால்,