வீரையன் – விமர்சனம்
தன்னால் படித்து, ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை ஒதுக்கிய தம்பிகளிடம் தனது மகனை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதாக சபதமிட்டு அதனை
தன்னால் படித்து, ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை ஒதுக்கிய தம்பிகளிடம் தனது மகனை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதாக சபதமிட்டு அதனை
பிரபல நடிகை நமிதாவுக்கும், அவரது காதலர் வீரேந்திராவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரேகிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்ற
எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிச்சி’. கௌதம்
‘ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் இப்படத்துக்கு கதை, வசனம் எழுதுகிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன்
முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படம் ‘மல்லி’. இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறார். இவர் ‘13-ம் பக்கம் பார்க்க’,
வட்டிக்கு கடன் கொடுத்த பிரபல ஃபைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தயாரிப்பாளர் அசோக்குமார் தூக்குப்போட்டு
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலமான மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபட்ட ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில்
தயாரிப்பாளர் அசோக்குமாருக்கு தொல்லை கொடுத்த ஃபைனான்சியர் அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அன்புசெழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் வந்தாலும் விடமாட்டோம் என்றும் விஷால் கூறியுள்ளார். வட்டிக்கு கடன்
‘வெண்ணிலா வீடு’ படத்தின் மூலம் தரமான இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தற்போது இயக்கி தயாரித்துள்ள படம் ‘விசிறி’. இதில் அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா,
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் அத்தை
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி திரையுலகுகளிலும் பிரபலமாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி, தற்போது இந்தி திரையுலகுக்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள