சண்டக்கோழி 2 – விமர்சனம்

2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கதாநாயகனாக விஷால், விஷாலின் தந்தையாக ராஜ்கிரண், கதாநாயகியாக மீரா ஜாஸ்மின், வில்லனாக லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம்

வடசென்னை – விமர்சனம்

விளிம்புநிலைக்காரன் சமூகத்தின் எந்த விளிம்பிலும் இருப்பான். ஜி.நாகராஜன் போல! அவனுக்கு இருக்கும் பிரச்சினைகள் இச்சமூகமும் அமைப்பும் கொண்டுள்ள பிரச்சினைகளின் எதிர்விளைவுகள். சமூகப் புறக்கணிப்பின் பதிலாகத் தான் அவன்

எழுமின் – விமர்சனம்

சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்ற நல்ல கருத்தை சிறுவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சொல்வதற்காக வந்திருக்கிறது வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் ‘எழுமின்’ திரைப்படம்.

மனுசங்கடா – விமர்சனம்

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா…” என்ற கவிஞர் இன்குலாப்பின் ஆவேசப் பாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்படாமல்

நோட்டா – விமர்சனம்

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃபை சில மாதங்களுக்குமுன் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக பதவி நீக்கம் செய்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கும். நவாஸ் ஷெரிஃப்

96 – விமர்சனம்

காதலனும், காதலியும் பிரிந்து சிலபல ஆண்டுகள் ஆனபின் மீண்டும் சந்தித்தால் எப்படியெல்லாம் கசிந்துருகுவார்கள், திரைப்பட பார்வையாளர்களின் இதயங்களை எப்படியெல்லாம் கசக்கிப் பிழிந்து கண்ணீர் மல்கச் செய்வார்கள் என்பதெல்லாம்

பரியேறும் பெருமாள் – விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி

செக்கச் சிவந்த வானம் – விமர்சனம்

இயக்குனர் மணிரத்னம் தொடர் தோல்விகளால் சரிந்துவரும் தனது மவுசைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாக, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,

சாமி ஸ்கொயர் – விமர்சனம்

திருநெல்வேலியில் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமியும், தாதா பெருமாள் பிச்சையும் மோதிக்கொண்டால் அது ‘சாமி’. ஆறுச்சாமியின் மகனான போலீஸ் அதிகாரி ராம்சாமியும், பெருமாள் பிச்சையின் மகனான தாதா ராவண

சீமராஜா – விமர்சனம்

‘ஜமீன்தார் முறை ஒழிப்பு நடவடிக்கை’ நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகும் ராஜ வாரிசான சீமராஜாவை (சிவகார்த்திகேயனை) சிங்கம்பட்டி கிராமமே மரியாதையுடன் வணங்குகிறது. அந்த மிதப்பில்

தொட்ரா – விமர்சனம்

உடுமலைப்பேட்டையில் சங்கரும், அவரது காதல் மனைவி கவுசல்யாவும் பட்டப்பகலில் நடுரோட்டில் கூலிப்படையினரால் வெட்டி சாய்க்கப்பட்ட சிசிடிவி காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். அந்த உண்மைக் காட்சியை அதே கோணத்தில்