அமமுக முதல் பட்டியல்: 15 அதிகாரபூர்வ வேட்பாளர்கள் விவரம்
அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் இன்று (10-03-2021) வெளியிட்டார். அப்பட்டியல் வருமாறு:- ராசிபுரம் (தனி)
அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் இன்று (10-03-2021) வெளியிட்டார். அப்பட்டியல் வருமாறு:- ராசிபுரம் (தனி)
எழில்பாரதி எழுதிய ’செம்பீரா’ – சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ’ஆயுதம் வைத்திருப்பவன்’ கவிதைகள் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை, தி.நகர், வினோபா அரங்கில் நடந்தது. முனைவர்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவுள்ள
அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறை ஒன்றில் நீளவாக்கில் பிளவு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரைப் போல் 20 மடங்கு பெரிய பனிப்பாறை
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 89. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் வயது முதிர்ச்சி
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து, துணைநிலை ஆளுநர்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடிக்க,
நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக இருப்பதாக பெரும்பாலான தமிழக மக்கள் கருதுகிறார்கள். இதனால் ஒவ்வொரு முறை
மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை இந்த மாதத்தில் 2-வது முறையாக உயர்த்தி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. இந்தப் புதிய விலை நள்ளிரவு முதல்