’கரிசல் காட்டுப்பூ’ உதிர்ந்தது: பிரபல எழுத்தாளர் கி.ரா. காலமானார்
கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் போன்றவற்றை அவர்களின் வட்டார வழக்குமொழியிலேயே அற்புதப் படைப்புகளாக ஆக்கித் தந்த பிரபல தமிழ் எழுத்தாளர் கி.ரா. என்ற
கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் போன்றவற்றை அவர்களின் வட்டார வழக்குமொழியிலேயே அற்புதப் படைப்புகளாக ஆக்கித் தந்த பிரபல தமிழ் எழுத்தாளர் கி.ரா. என்ற
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கரோனா நிவாரண நிதியாக ரூ.50லட்சம் வழங்கினார். “அரசாங்கம் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி ஆயிரக்கணக்கில் உயிரிழப்பது அன்றாட செய்தியாகி வருகிறது. பிரபல திரைத்துறையினரும் இதற்கு
தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (12.5.2021) தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கிலுள்ள முதல்வர் அறையில், தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை ஆந்திராவில், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே உள்ள செருவு கொம்மபாளையம் கிராமத்தில் பேனர், தோரணங்கள் கட்டி கொண்டாடி வருகின்றனர்.
இன்று புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலக அறைக்குச் சென்று, முதல்வராக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவை:-.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக அமைச்சரவை இன்று (மே 7ஆம் தேதி) காலை 9 மணியளவில்
நாளை முதல்வராகப் பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளனர். நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், சுகாதாரத் துறை அமைச்சராக மா.சுப்பிரமணியனும் பொறுப்பேற்க உள்ளனர். புதிய அமைச்சர்கள்
பிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 88. சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் ஏப்ரல் 19ஆம்
திமுக தலைவரும், வருகிற 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய
பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்ரல் 30ஆம் தேதி) மரணமடைந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை