கவிஞர் பிறைசூடன் காலமானார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் நேற்று (08-10-2021) காலமானார். அவருக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 6
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் நேற்று (08-10-2021) காலமானார். அவருக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 6
‘மாஸ்கோவின் காவேரி’ படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை சமந்தா, தனது நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.
திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற
திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற
“Article 15” திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், நடிகை தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். Zee Studios மற்றும் போனி கபூரின் Bayview
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில்,
தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்துவந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாடு ஆளுநராக மேகாலயா ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். புதிய ஆளுநரின்
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், “பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும்” என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ்
கவிஞரும், நாவலாசிரியரும், ஆவணப்பட இயக்குனருமான பிரான்சிஸ் கிருபா நேற்று (16-09-2021) இயற்கை எய்தினார். பிரான்சிஸ் கிருபா திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம் மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி
திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளான இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து