”சாதிவாரி கணக்கெடுப்பு தகவலை வெளியிட மோடி அரசுக்கு பயம்!” – ராகுல்காந்தி
சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட மத்திய அரசுக்கு பயம் என, நீலகிரியில் பழங்குடியினருடன் கலந்துரையாடலின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.











