திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு உறுப்பினராக செண்பகமூர்த்தி பதவியேற்பு
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில், 4 துணைத் தலைவர்கள், 40 உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில், 4 துணைத் தலைவர்கள், 40 உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். திருமலை திருப்பதி
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்துவரும் 200 குடும்பங்களுக்கு நேரில் சென்று சின்னத்திரை நடிகர் பாலா நிதி உதவி அளித்துள்ளார் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்
தன் வீட்டை மழைநீர் சூழ்ந்திருப்பதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் உதவி கோரியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர்
கம்போடியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் 2000 ஆண்டுகாலப் பாரம்பரியத் தொடர்பு உண்டு. வாணிபத் தொடர்பு வழியாகச் சென்று கலந்த தமிழர்களின் நாகரிகம், பண்பாடு போன்றவற்றின் தாக்கம் கம்போடியாவில் இன்றும் உண்டு.
திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் சென்ற அமலாக்கத் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவக்
பன்னாட்டு திரை – பண்பாடு ஆய்வகத்தின் நிறுவனரும் தலைவருமான இயக்குநர் வெற்றிமாறன் , “விமர்சனங்களையும் பின்னூட்டங்களையும் திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டு செயல்படுங்கள்; அதுதான் சிறந்த படைப்பாளி
தனித் தமிழீழம் கோரி இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழீழ தேசியத் தலைவரும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருமான பிரபாகரன் சிங்கள ராணுவத்தால்
நித்தியானந்தாவின் ‘கைலாசா’ கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை அமைச்சர் அர்னால்டோ சாமோரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு (45)
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்த்
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகரும், முன்னாள் எம்எல்ஏ-வும், நடிகருமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2018-ம்
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் சமூக நீதி காவலரும் முன்னாள் பிரதமருமான வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை இன்று (நவம்பர் 27) காலை 11