பன்முக கலைஞர் பஞ்சு அருணாசலம் – வாழ்க்கை வரலாறு!

இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலியை தமிழ்த் திரையுலகிறகு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர்.

படஅதிபர் பஞ்சு அருணாசலம் இயற்கை எய்தினார்: பிரபலங்கள் அஞ்சலி

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75. ஆரம்ப நாட்களில் கண்ணதாசனிடம் உதவியாளராக

கருணாஸ் தூண்டுதலால் தலித் குழந்தைகள் மீது பாலியல் பொய்வழக்கு பதிவு!

திரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், ஜெயலலிதா ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவருமான கருணாஸ் கொடுத்த அழுத்தம் மற்றும் தூண்டுதல் காரணமாகவே 9 வயதுக்கு உட்பட்ட

பிரபல நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

பழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடநலக்குறைவால் காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது

“தலித் குழந்தைகள் மீதான பொய் வழக்கை ரத்து செய்க!” – எவிடன்ஸ் கதிர்

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் உலைப்பட்டி. இக்கிராமத்தில் வசித்துவரும் 5 பட்டியல் சாதி குழந்தைகள் மீது எழுமலை காவல் நிலைய

மதுரை: 5ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்கள் மீது பாலியல் வழக்கு!

“போன வெள்ளிக்கிழமை (5-8-2016) நாங்க எங்க ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு காலையில் 8 மணிக்குப் போனோம். சீக்கிரமே போனதால் புத்தகப் பைகளை வகுப்பில் வச்சுச்சுட்டு, விளையாட

எம்.ஜி.ஆரை பிழைக்க வைத்த பழனி ஜி.பெரியசாமியின் நூல் வெளியீடு!

‘லீ ராயல் மெரிடியன்’ ஹோட்டல் அதிபர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி எழுதிய ‘இதய ஒலி’ வாழ்க்கை அனுபவங்கள் நூல் வெளியீட்டு விழா, சென்னை லீ ராயல் மெரிடியன்

பழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

பழம்பெரும் திரைப்பட இயக்குனரும், கதை – திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவுமான வியட்நாம் வீடு சுந்தரம் இன்று காலமானார். அவருக்கு வயது 76. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை

“கொச்சை விமர்சனங்களால் ரஜினியை, ரஞ்சித்தை வீழ்த்த முடியாது!” – திருமாவளவன்

“கபாலி’ படம் பார்த்தீர்களா?” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் கேட்டதற்கு, அவர் அளித்துள்ள பதில் வருமாறு;- ‘கபாலி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரு குழுக்களுக்கு

சுவாதி கொலை வழக்கில் பரபரப்பு: காதலர் பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை!

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி, கடந்த ஜூன் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை