“கணவரை சௌந்தர்யா பிரிந்திருப்பது உண்மை”: ரஜினி குடும்பத்தினர் ஒப்புதல்!
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோவா’ படத்தை தயாரித்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோவா’ படத்தை தயாரித்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த
நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் சீமான், அமீர், சேரன் உட்பட பெரும் திரளானோர் கலந்து
பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை மிகப் பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இது காவிரி நதிநீர் விவகாரத்திற்கான போராட்டம் என பலரும் எண்ணியிருந்த நிலையில் இது குறித்து மிகப்
மலையாள நடிகையான லிஸ்ஸி லட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு
காவிரி பிரச்சனையை சாக்காக வைத்துக்கொண்டு, கன்னட அமைப்புகள் என்ற போர்வையில், கர்நாடகாவில் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள், அங்குள்ள அப்பாவி தமிழர்களையும், தமிழர்களின் உடைமைகளையும் தாக்கி வன்முறை
காவிரி நீர் பகிர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு, அதனையொட்டி கர்நாடகத்தில் தலைவிரித்தாடும் வன்முறை, அதன்பின் அதற்கு பதிலடியாக தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் நிகழ்ந்த தாக்குதல் ஆகியவை குறித்து
காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்களைத் தாக்குவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:
வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளனை தாக்கிய கைதி தற்கொலைக்கு முயன்றதையடுத்து சிறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை,
காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பெங்களூரில் மீண்டும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. தமிழர்கள் நடத்தும் கடைகளிலும்
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து அதன் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் திடீரென தற்காலிக நீக்கம்