காவிரி விவகாரம்: “சரித்திர கண்ணாடியில் பார்த்து வெட்க வேண்டி வரும்!” – கமல்

காவிரி நீர் பகிர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு, அதனையொட்டி கர்நாடகத்தில் தலைவிரித்தாடும் வன்முறை, அதன்பின் அதற்கு பதிலடியாக தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் நிகழ்ந்த தாக்குதல் ஆகியவை குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்தபோதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்” என்று கூறியுள்ளார்.

Read previous post:
a1
தன் சாவு எப்படி இருக்க வேண்டும் என யோசிக்கும் பெண்மணியின் கதை ‘அம்மணி’!

“பொதுவாகவே நாம் எப்படியெல்லாம் சிறப்பாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் அனைவரும் யோசிப்பார்கள். ஆனால்  தன்னுடைய சாவு எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி யோசிக்கும்

Close