அதிமுகவின் புதிய பொதுசெயலாளர் சசிகலா: பொதுக்குழு தீர்மானம்!

அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை

அதிமுக தலைமை அலுவலகத்தில் அடிதடி: சசிகலா புஷ்பா கணவர் காயம்

அதிமுகவின் முன்னாள் உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் கணவர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தாக்கப்பட்டார். ஜெயலலிதா மரணம், சசிகலாவின் அரசியல் பிரவேசம், அதிமுகவை கைப்பற்றும் பாஜகவின் முயற்சி

“நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்”: ராகுல், மம்தா போர்க்கொடி!

‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், இன்னும் 3 நாட்களுக்குள் சீராகவில்லை என்றால், நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என

சசிகலாவை துணை வேந்தர்கள் சந்தித்த விவகாரம்: ஆளுநர் நடவடிக்கை!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளதால், உயர் கல்வித் துறையிடம் ஆளுநர் அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி

கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு ஜன.4ஆம் தேதி கூடுகிறது!

கருணாநிதி தலைமையில் ஜனவரி 4ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,

“போஸ்டரில் என் பெயரையும், படத்தையும் பயன்படுத்த வேண்டாம்!” – தீபா வேண்டுகோள்!

“போஸ்டர்களில் என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ‘தி

“ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது!” – தீபா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், எனது பாட்டியின் பெயரிலான பாரம்பரிய சொத்து. அதில் எனக்கும் பங்கு இருக்கிறது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ராமமோகன ராவ் தனியார் மருத்துவமனையில் தஞ்சம்!

வருமான வரித்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள

புத்தாண்டில் திமுகவுக்கு குடி போகிறார் ‘இன்னோவா’ புகழ் நாஞ்சில் சம்பத்!

அதிமுகவில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாக ஒதுங்கி இருக்கும் தலைமைக் கழக பேச்சாளரும் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான நாஞ்சில் சம்பத் புத்தாண்டில் திமுகவில் இணைய உள்ளதாக திமுக

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா?”

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“அதிமுகவையும் தமிழக அரசையும் வசப்படுத்த பாஜக முயற்சி!” – இரா.முத்தரசன்

“டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அச்சுறுத்த டெல்லி தலைமைச் செயலாளர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுபோல், தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் தன்மையை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக அரசையும்