புதிய ரூ.500, 2000 நோட்டு விவகாரம்: மோடி அரசின் மோசடி அம்பலம்!

புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி பற்றி, தந்தி டிவி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் சில கேள்விகள் கேட்டிருந்தது.

“தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த முயலும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை!”

அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த முயலும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை என தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

உண்மையில் நடந்தது என்ன?: பின்லேடன் போட்டோ சர்ச்சையில் சிக்கிய சலாவூதீன் விளக்கம்!

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய சல்லிக்கட்டு அறப்போராட்டத்தில், ஒசாமா பின்லேடனின் ஆதரவாளர்களும் பங்கேற்றதாக தமிழக உளவுத்துறை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் கொடுத்தது. இதற்கு ஆதாரமாக,

“10 ரூபாய் நாணயம் செல்லாது” என்ற வதந்தியால் பாதிக்கப்பட்ட இளைஞர் நூதன போராட்டம்!

வங்கிகளும், கடைகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகக் கூறி, நாணயங்களை மாலையாக அணிந்து வந்து, சேலம் ஆட்சியரிடம் இளைஞர் புகார் தெரிவித்தார். சேலம் சன்னியாசி குண்டு

“அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்க கூடாது!”

“அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்கக் கூடாது. ஒரு தமிழ் மாணவியை வைத்து இந்த விழாவைத் துவங்கி வையுங்கள்” என்று அலங்காநல்லூர் மக்களை, கூடங்குளம் அணு

தற்கொலையை “கொலை”யாக ஜோடித்து மத கலவரத்தை தூண்ட முயன்ற 2 பாஜக.வினர் கைது!

திருப்பூரில் பாஜக பிரமுகர் எஸ்.பி.மாரிமுத்து கடந்த 27ம் தேதி அதிகாலை மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரது உடல் அருகே மோடியின் படத்துக்கு செருப்பு மாலை

“அமெரிக்க மோடி” டிரம்ப் நடவடிக்கையால் 3ஆம் உலகப்போர் மூளும் அபாயம்!

“அமெரிக்க மோடி” என வர்ணிக்கத் தக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க

“தேசதுரோக வழக்கு: பாஜகவை பின்பற்றுகிறது ஓ.பி.எஸ். அரசு!” – இரா.முத்தரசன்

“போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்வது, பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். அத்தகைய தவறான முன்னுதாரணத்தை தமிழக

மோடியின் “குரங்கு குளியல்” உரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களுக்கு வானொலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துவது வழக்கம். இதற்கு “குரங்கு குளியல்” (மங்கி பாத்) உரை என பெயர்

துரோகிகள் ஹிஃபாப் ஆதி, ஆர்ஜே பாலாஜி, ராகவா லாரன்சுக்கு செருப்படி – வீடியோ!

கட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் நினைக்கும் போதெல்லாம் தவிர்க்க முடியாமல் துரோகிகள் எட்டப்பனும், தொண்டைமானும் சேர்ந்தே நினைவுக்கு வருகின்றனர். அதேபோல தான் நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப்

மோடி + ஓ.பி.எஸ் கூட்டணி உதவியுடன் காவி கும்பல் தமிழகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும்!

“மெரினா போராட்டத்தில் பின்லேடனின் படத்துடன் தீவிரவாதிகள் கலந்துகொண்டதாக” இங்குள்ள புகைப்படத்தை தான் முதலமைச்சர் பன்னீர் சட்டமன்றத்தில் காட்டியுள்ளார். அந்த தீவிரவாதியின் பைக் எண் TN 05 BC