நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிகளுக்கும் ஹாசினி களுக்கும் கிடைக்குமா?

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா (ஜோதி சிங்) கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள்

நிர்பயா (ஜோதி) வழக்கு: குற்றவாளி களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி நிர்பயா (என அடையாளப்படுத்தப்படும் ஜோதி சிங்) கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி நீதிமன்றம் வழங்கிய மரண

100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள் உயிர்வாழ முடியாது”: விஞ்ஞானி எச்சரிக்கை!

புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம், விபரீத தொற்று நோய்கள் உள்ளிட்டவை அதிகரித்துக்கொண்டே செல்வதால், அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள்

“சங்கர ராமனை யார் தான் கொலை செய்தது?” – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!

“சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டால், யார்தான் கொலை செய்தது?” என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கில்

“எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை யின்மை தான் பாஜக.வின் வெற்றிக்கு பின்புலம்!” – கி.வீரமணி

“பாஜகவின் வெற்றிக்குப் பின்புலம் அதன் பலமோ, கொள்கைகளோ அல்ல; மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, பலவீனம் தான்; மக்களின் அறியாமையும் நம் இளைஞர்கள் ஏமாளித்தனமும் தான்” என்று திராவிடர்

டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஏராளமான கிராம சபைகள் தீர்மானம்: அதிகாரிகள் திணறல்!

தொழிலாளர் தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை நிராகரிப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டிப்பான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த பேச்சுவார்த்தை!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னர் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,

நீதிபதி கர்ணனுக்கு மனநிலை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

“கீழடியில் அந்த ஒரு ஆளு தான் நியாயமாக வேலை பார்ப்பாரா?”: நிர்மலா சீதாராமன் திமிர் பேட்டி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், வைகை ஆற்றங்கரை அருகே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, அங்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆரிய / சமஸ்கிருத / பார்ப்பன

டி.டி.வி. தினகரனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்!

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸூக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து

அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பேனர்கள் அகற்றம் இணைப்புக்கான